tag:blogger.com,1999:blog-8116151578804036943.post8800791456067854587..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: பொருளாதார மந்தம் - பாதிப்புகள் என்ன?VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-35009585775276894252009-05-10T01:20:00.000+08:002009-05-10T01:20:00.000+08:00@ விஜி
:) உண்மை தான். திடுப்பென முஸ்லிம் அல்லாதவர...@ விஜி<br /><br />:) உண்மை தான். திடுப்பென முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் அமனா சஹாம் கொடுப்பதை அறிவித்ததும் பலரும் அடித்துக் கொண்டு வாங்க முற்படுகிறார்கள் இல்லையா... ஹம்ம்ம்.... இதுக்கு மேல நான் ஒன்னும் சொல்ல வரல... :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-42144265342125828602009-05-10T00:56:00.000+08:002009-05-10T00:56:00.000+08:00huh..ivalo piracanaigala? i'm still under the roof...huh..ivalo piracanaigala? i'm still under the roof of parents. IDK all this. :P<br /><br />One more thing also, nowadays lot offers in 'saham's. aahahaha <br /><br />'anaiya pogum vilakku kolunthu vitthu eriyum nu sollrathu' ithu thaano?<br /><br />:DVGhttps://www.blogger.com/profile/18402021114204217474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-30014994158300293232009-05-03T23:56:00.000+08:002009-05-03T23:56:00.000+08:00@ செல்வேந்திரன்
வருகைக்கு நன்றி. இதில் கவனிக்க வே...@ செல்வேந்திரன்<br /><br />வருகைக்கு நன்றி. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று. பெரிய அளவில் திருடிய பொருட்கள் உடனடியாக நாடு கடத்தப்பட்டு விடுகிறது. முக்கியமாக தாய்லாந்து எல்லைப்பகுதிக்கு அனுப்பப்படுகிறது. அரசு கெடுபிடி இருந்தும் சாத்தியமாவது எப்படி? :)<br /><br />முன்பு 6 கோடி கம்பியூட்டர் சிப்ஸ் திருடப்பட்டு 24 மணி நேரத்தில் சீனாவில் பிடிப்பட்டது. நெட்வர்க் எவ்வளவு விரைவென்ரு பார்த்தீர்களா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23155155644121479332009-05-03T23:17:00.000+08:002009-05-03T23:17:00.000+08:00மலேசியாவில் சில தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட...மலேசியாவில் சில தமிழர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்திருக்கிறது என்ற தகவலை அங்கு வாழ தலைப்பட்டுவிட்ட நண்பர்கள் வாயிலாக அறிந்து பெருவேதனை கொண்டேன். டொராண்டா நகரத்திலும் இந்நிலை நீடிப்பதாகவும் தகவல்.<br /><br />திரைகடல் ஓடி திரவியம் தேடத்தான் சொன்னார்கள். திருடச் சொல்லவில்லை. <br /><br />நல்ல பதிவு. ரசித்தேன்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-56828951507945242802009-05-01T17:46:00.000+08:002009-05-01T17:46:00.000+08:00@ உஷா
நன்றி.
@ வெங்கட்ராமன்
வருகைக்கு நன்றி நண...@ உஷா <br /><br />நன்றி.<br /><br />@ வெங்கட்ராமன்<br /><br />வருகைக்கு நன்றி நண்பரே.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-53576371866087253452009-05-01T16:27:00.000+08:002009-05-01T16:27:00.000+08:00//சமூகம் வரையறுத்திருக்கும் மனித ஒழுக்க நெறிகளில் ...//சமூகம் வரையறுத்திருக்கும் மனித ஒழுக்க நெறிகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதும் பொருளாதார சரிவில் சாத்தியமே. தமிழர்கள் என்று மட்டுமில்லாமல் பொதுவான பார்வையில் எல்லோரிடத்திலும் ஒழுக்க மாற்றங்களைக் காணலாம்.//<br /><br />சரியாக சொன்னிங்க சார். இதை அனைவரும் நன்கு உணர வேண்டும்.K.USHAhttps://www.blogger.com/profile/17435168637071273198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-42788609829672995552009-05-01T16:11:00.000+08:002009-05-01T16:11:00.000+08:00நல்ல ஆராய்ச்சிநல்ல ஆராய்ச்சிவெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-73754290149970764472009-05-01T00:39:00.000+08:002009-05-01T00:39:00.000+08:00@ ச்சின்னப் பையன்
:) சரி கேட்டிடுவோம். வருகைக்கு ...@ ச்சின்னப் பையன்<br /><br />:) சரி கேட்டிடுவோம். வருகைக்கு நன்றி.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-78891176596800896432009-04-30T23:08:00.000+08:002009-04-30T23:08:00.000+08:00ஹிஹி. அப்படியே எனக்கும் ஒரு வேலை...ஹிஹி. அப்படியே எனக்கும் ஒரு வேலை...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-28719057930645389812009-04-30T12:51:00.001+08:002009-04-30T12:51:00.001+08:00@ பாலமுருகன்
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.@ பாலமுருகன்<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-37500943143511164252009-04-30T12:51:00.000+08:002009-04-30T12:51:00.000+08:00@ புகழினி
’’மலேசியாவில் இருக்கும் தமிழர்கள்(பலர்)...@ புகழினி<br /><br />’’மலேசியாவில் இருக்கும் தமிழர்கள்(பலர்) தமிழ் படிக்கக் கடினம் என்று மலாய் படித்தார்களாம். ’’<br /><br />உங்களின் இக்கூற்று சரியாகாது. தமிழ்ப் பள்ளியில் படித்தால் கோவிலில் மணியாட்ட மட்டும் தான் பிள்ளை லாக்கி படும் எனும் மாயை நம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டது. தமிழ்க் கல்வியின் தரம் அப்படி மெலிந்துவிட்டது. ஆனால் இன்றய நிலையில் பல தமிழ் மக்களும் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பி வருகிறார்கள்.<br /><br />மேலும் ஒரு விடயம். இங்குள்ள மலாய் பள்ளிகளுக்கு கிடைக்கும் அரசின் முழு உதவிகள் தமிழ் பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை. மலாய் பள்ளிகளில் பிள்ளைகள் வசதியாக படிக்கக் கூடும் என பெற்றோர் கருதுகிறார்கள்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-50987323007110614942009-04-30T10:19:00.000+08:002009-04-30T10:19:00.000+08:00பொதுவாக மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்பது கேள்வி....பொதுவாக மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்பது கேள்வி. எனது அனுபவமும் அதுவே.<br />அதிலும் மலேசியாவில் இருக்கும் தமிழர்கள்(பலர்) தமிழ் படிக்கக் கடினம் என்று மலாய் படித்தார்களாம். ஆங்கிலேயன் உருவாக்கிய மொழி. ஒருவர் சீனம்.( எனக்குத் தெரிந்து) நிறையப் பேர் மேல்ப்படிப்பு படித்ததில்லை. காரணம் சோம்பல். அதை விடுங்க. சும்ம பொய் சொல்லுறவங்களை தூக்கிப் பிடித்தால் தினம் ஒரு செதி வரத் தான் செய்யும். உலகுக்கு எது முக்கியம்? ஈழத்தில் தினம் 100 பேர் செத்தாலும் செய்தியில் பொருளாதர எழுச்சி பற்றி அரை மணி நேரம் பேசி விட்டு குசு விட்டுட்டு போவார்கள். நடப்பது எதுவுமில்லை. தப்பு அதை நம்புகிறவர்கைன் மீது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23194011578525893782009-04-29T20:16:00.000+08:002009-04-29T20:16:00.000+08:00பொருளாதார மந்தகதி அடிதட்டு முதல் மேல்தட்டு மனிதர்க...பொருளாதார மந்தகதி அடிதட்டு முதல் மேல்தட்டு மனிதர்கள்வரை எல்லோர் மத்தியிலும் மனநிலை- வாழ்க்கைமுறை மாற்றங்களை ஏற்படுத்துகிறது.<br />இது தமிழன், சீனன் என்கிற மத அடையாளங்களைத் துறந்துவிட்டு, மூன்றே வகையான கட்டுக்குள் வந்துவிட்டால், நலம். கீழ்தட்டு-மேல்தட்டு, கூடுமானால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.<br /><br />மார்க்க்சியம் கற்பிக்கும் முக்கியமான சித்தாத்தங்களில் பொருளாதார இடைவெளியும், அதன்பால் உருவாகும் சமூகமும் முக்கியமாக கருதப்பட வேண்டியது.<br /><br />சமூகம் வரையறுத்திருக்கும் மனித ஒழுக்க நெறிகளில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதும் பொருளாதார சரிவில் சாத்தியமே. தமிழர்கள் என்று மட்டுமில்லாமல் பொதுவான பார்வையில் எல்லோரிடத்திலும் ஒழுக்க மாற்றங்களைக் காணலாம். இன்னமும் புக்கிட் காயு இத்தாம் எல்லையில் துப்பாக்கி, போதை பொருள் கடத்தல் நடந்து கொண்டுத்தான் இருக்கிறது என்பதற்கு பொருளாதார வீழ்ழ்சி ஒரு காரணமாக எடுத்துக் கொண்டால், அதே எல்லையில் பாலியல் தொழிலாளிகளைத் தேடிப் போகிம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் சமமான போட்டியுடன் நடந்து கொண்டிருக்கிறதே! (எல்லையில் வேலை செய்யும் நண்பர்காளின் வழியாகவும் எல்லையில் உள்ள பேராங்காடியில் வேலை செய்யும் நண்பர்களினூடாகவும் எங்கள் மத்தியில் வந்து சேரும் தகவல் இது)<br /><br />மேல்தட்டு மக்களின் பொருளாதார கட்டமைப்பில் பாதிக்கப்படும் கீழ்தட்டு எளியா மக்களின் அன்றாடங்கள் பெரும் சிக்கலாக மாறிக் கொண்டிருக்கையில், அவர்கள் யாராக இருந்தால் என்ன? அவர்களின் வாழ்வை சரி செய்து கொள்ல அவர்காள் எடுத்துக் கொள்ளும் பெய்ருக்கு, அரசு குற்றச்செயல்கள் என்கிற அடையாளத்தை அளிக்கின்றது. இதன் வேரை தேடி தர்க்க ரீதியில் புறப்பட்டால், நாம் கண்டடைவது என்னவோ பொருளாதார இடைவெளியும் அதன் வீழ்ச்சியும் பெரும் கற்பிதமாக இருக்கும்.<br /><br />கே.பாலமுருகன்கே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-34388127113154139022009-04-29T13:32:00.000+08:002009-04-29T13:32:00.000+08:00@ சுபாஷ்
நன்றி சுபாஷ்.
@ உஷா
உஷா நான் தமிழ் தொ...@ சுபாஷ்<br /><br />நன்றி சுபாஷ். <br /><br />@ உஷா<br /><br />உஷா நான் தமிழ் தொண்டு செய்கிறேனே? :)) டமாஸா பேசுறிங்க போங்க... <br /><br />என்னங்க பண்றது உண்மை சில சமயம் கசக்கத் தான் செய்யும். ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-79032144243067084312009-04-28T22:52:00.000+08:002009-04-28T22:52:00.000+08:00//இதை எல்லாம் எழுதினால் தமிழன் மட்டும் தான் திருடு...//இதை எல்லாம் எழுதினால் தமிழன் மட்டும் தான் திருடுகிறானா என சில தமிழ் நலம் விரும்பிகள் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள். அதனால் திருடர்கள் நலம் வாழட்டும் என செல்லிக் கொள்கிறேன்.//<br />தமிழன் திருடன் தான் என்று சாட்ச்சியங்களுடன் உண்மையைத்தான் எழுதுகிறேன் என்று மார்தட்டிக் கொள்கிறீர்கள், பின் ஏன் தமிழ் நலம் விரும்பிகள் சொல்வதைப் பற்றி கவலை உங்களுக்கு, விக்கி. உங்கள் சமுதாய நற்பணியை தொடருங்கள். வாழ்க உங்கள் தமிழ் தொண்டு...K.USHAhttps://www.blogger.com/profile/17435168637071273198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-86589082868342259932009-04-28T21:34:00.000+08:002009-04-28T21:34:00.000+08:00ஏற்கனவே பணம் சேமிப்பில் உள்ளவர்களுக்கு சிக்கலிலிலை...ஏற்கனவே பணம் சேமிப்பில் உள்ளவர்களுக்கு சிக்கலிலிலைதான்.<br />மற்றவருக்குத்தான் சிக்கல்.<br />நல்ல பதிவு நண்பாSubashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-50617564766587348752009-04-28T21:15:00.000+08:002009-04-28T21:15:00.000+08:00@ வியா
ஆய்வா.... ஆஹா... அது சரி. வருகைக்கு நன்ரி ...@ வியா<br /><br />ஆய்வா.... ஆஹா... அது சரி. வருகைக்கு நன்ரி வியா.<br /><br />@ டொன் லீ<br /><br />அண்ணே ஆய்வு செய்யல... சும்மா ஒரு டமாஸ்க்கும் கடுப்புக்கும் போட்டது. என்ன நெம்ப நாளா காணும். பிசியா?<br /><br />@ வசந்தராவ்<br /><br />மக்களாட்சியை பழுதடையச் செய்யும் பலமான நடவடிக்கைகள் நாட்டின் நிலையைச் சீர் குழையச் செய்யும் என்பதை அவர்கள் உணர்தல் நன்று. :) வருகைக்கு நன்றி.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-6155210140073969522009-04-28T20:41:00.000+08:002009-04-28T20:41:00.000+08:00Our leaders failed terribly in building a strong e...Our leaders failed terribly in building a strong economy for all Malaysians.. <br /><br />the world economy crisis furthermore attacked and effected Malaysia severely and making us suffer alot..VASANTARAO APPALASAMYhttps://www.blogger.com/profile/13136470221342390918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-63993779121393444742009-04-28T20:30:00.000+08:002009-04-28T20:30:00.000+08:00பொருளாதாரம் கலங்குகின்றது...
ஆய்வுகள் கலக்குகின்ற...பொருளாதாரம் கலங்குகின்றது...<br /><br />ஆய்வுகள் கலக்குகின்றன...<br /><br />:-)<br />:-(சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-15696372848653376312009-04-28T18:58:00.000+08:002009-04-28T18:58:00.000+08:00நல்ல ஒரு ஆய்வு..
நல்ல பதிவும் கூட விக்கி..
வாழ்த்த...நல்ல ஒரு ஆய்வு..<br />நல்ல பதிவும் கூட விக்கி..<br />வாழ்த்துக்கள்வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-44369151267841007412009-04-28T18:40:00.000+08:002009-04-28T18:40:00.000+08:00@ தமிழ்வாணன்
முத்தான சிந்தனைகளை அழகாக சொல்லி இருக...@ தமிழ்வாணன்<br /><br />முத்தான சிந்தனைகளை அழகாக சொல்லி இருக்கிங்க. இவற்றை தொகுத்தால் சிறப்பான கட்டுரையை கொடுக்க முடியும் நண்பரே. எழுதினீர்கள் என்றால் பலரும் பயனடைவார்கள். <br /><br />//6) வாரத்தில் 2/3 நாள் விடுமுறை உள்ளவர்கள் மேற்கொண்டு மேற்படிப்பை படிக்கலாம். //<br /><br />முடியலைங்க. டவுசர கிழிக்கிறானுங்க. நானும் எப்படியாவது எம்பி எம்பி எம்.பி.ஏ படிச்சிருளாம்னு முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். கட்டணத்தை கேட்டாவுடன் என் கண்ணைக் கட்டுகிறது. :(<br /><br />@ கிருஷ்ண பிரபு<br /><br />செரிவான கருத்து நண்பரே. வளர்ந்த நாடுகள் பொருளாதார முயற்சிக்கு நல்ல திட்டங்களை அமல்படுத்தி செயல்பட்டு வருக்கிறார்கள். மலேசியாவில் அப்படி ஏதும் தெரியவில்லை. அரசிடம் பண புலக்கம் மெலிந்துள்ளது. பண்ட்(BOND)விற்பனைகள் செய்து மக்களிடம் இருந்து பணத்தை பெற முற்படுகிறார்கள். சில அரசுகளின் தவறான நடவடிக்கைகள் இன்னும் கொஞ்ச நாளில் வண்டவாலம் ஏறும் என நம்பப்படுகிறது.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-90479992085479381932009-04-28T18:31:00.000+08:002009-04-28T18:31:00.000+08:00@ சீனா
வருகைக்கு நன்றி சீனா ஐயா.எதையும் எதிர்கொள்...@ சீனா<br /><br />வருகைக்கு நன்றி சீனா ஐயா.எதையும் எதிர்கொள்ளும் திடமும் தன்னம்பிக்கையும் மனிதனுக்கு வேண்டும் என அழகாக சொல்லி இருக்கிங்க. நம்மக்கள் சுலபத்தில் நம்பிக்கை இழந்தவர்களாகிவிடுவது வருத்தமாக அமைகிறது.<br /><br />@ வால்பையன்<br /><br />சரியா சொன்னிங்க வால். இருந்தாலும் நம்ம கபாலி அண்ண கிடைச்ச கேப்புல ஏர்ப்போட் கட்டி ஏரோப்பிலேனே ஓட்டிடாரு. முடியல பாஸ். :)<br /><br />@ மனோ<br /><br />:) பணம் மனிதனை பித்தனாக்கிவிட்டது. அதற்காக தான் இப்படி பேயாக அலைந்து திருடி அடுத்தவன் குடியை கெடுக்கிறார்கள். வருகைக்கு நன்றி மனோ.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-36345332400022528152009-04-28T16:14:00.000+08:002009-04-28T16:14:00.000+08:00உலக பொருளாதாரம் சீராவது என்றால், அமெரிக்க பொருளாதா...உலக பொருளாதாரம் சீராவது என்றால், அமெரிக்க பொருளாதாரம் சீராவது என்று பொருள். அமெரிக்கர்கள் அது போல பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டார்கள். நீங்கள் கவனித்தீர்கலென்றால் உங்களுடைய கட்டுரை-செலவு செய்யும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது(மூலதனம் என்ற பெயரிலாவது). <br /><br />ஆனால் நம்முடைய பாரம்பரியமான சேமிப்பு முறையிலான பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டால் பிரச்சனையே இல்லை. (கடன் அட்டைகள் இருக்கும் வரை சேமிப்பு என்பது இயலாத காரியம் தான்).<br /><br />ஆரோக்கியமான பதிவு...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-22795237366305265492009-04-28T11:18:00.000+08:002009-04-28T11:18:00.000+08:00பொருளாதார மந்தத்தின் தாக்கத்தினை எதிர்கொள்ள குறுகி...பொருளாதார மந்தத்தின் தாக்கத்தினை எதிர்கொள்ள குறுகிய நேரத்தில் என் சிந்தனையில் உருவான சில வழிகள்.<br /><br />1) சிக்கனமாக வாழ பழகிக்கொள்ளாம்<br />2) இதுவரை ஒரு வேலை மட்டும் செய்து மி்குதி நேர ஒய்வு எடுத்தவர்கள் இனி பகுதி நேர வேலை / சிறு வியாபாரம் செய்ய முற்படலாம்.<br />3)ஒய்வு நேரம் ஆரோக்கிய உடற் பயிற்சி விளையாட்டுகள் மேற்க்கொள்ளாம். மன அழுத்தம் மற்றும் மன நோய் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.<br />4) சிறு வியாபாரம் மற்றும் விளையாட்டுகள் நல்ல நண்பர்கள் / தொடர்புகளை ஏற்படுத்தும்.<br />5) குடும்ப உறுப்பினர்களிடம் அதிக நேரம் உறவாடி இணக்கத்தை ஏற்படுத்த முற்படலாம்.<br />6) வாரத்தில் 2/3 நாள் விடுமுறை உள்ளவர்கள் மேற்கொண்டு மேற்படிப்பை படிக்கலாம். <br /><br />இது தொடர்பான பதிவுகள், கருத்து அல்லது மாற்று கருத்துக்களை அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-38206852400237466112009-04-28T11:12:00.000+08:002009-04-28T11:12:00.000+08:00உங்கள் கருத்துகளில் உண்மை கொப்பளிக்கிறது.
இன்னும்...உங்கள் கருத்துகளில் உண்மை கொப்பளிக்கிறது.<br /><br />இன்னும் 2 மாதங்களில் என்னுடைய நிலைமை - இப்போதிருப்பதைவிட மோசமாகத்தான் ஆகப்போகிறது. கண்டிப்பாகத் தெரிகிறது.<br /><br />யாராச்சும் ஒரு வருங்கால முதல்வரை நல்ல வழிக்குத் திருப்புவதற்கு ஒரு நடவடிக்கை எடுங்கப்பா!Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.com