tag:blogger.com,1999:blog-8116151578804036943.post6007356171250856346..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: ஃபிரியா கிடைத்தால் பினாயில் குடிப்போம்VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-10104869882083251482009-05-19T21:24:00.000+08:002009-05-19T21:24:00.000+08:00@ ஒளியவன்
நன்றி...
@ வால்பையன்
பதிவு ரொம்ப பெரு...@ ஒளியவன்<br /><br />நன்றி...<br /><br />@ வால்பையன்<br /><br />பதிவு ரொம்ப பெருசா இருக்க பாஸ்... ஹி ஹி ஹி... நம்பலயும் நாலு பேரு படிப்பாங்கன்ற நம்பிக்கை தான்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-35311251513447739812009-05-19T21:14:00.000+08:002009-05-19T21:14:00.000+08:00பாருங்களேன் படிக்க வைக்க எம்புட்டு கஷ்டப்பட வேண்டி...பாருங்களேன் படிக்க வைக்க எம்புட்டு கஷ்டப்பட வேண்டியிருக்கு!<br /><br /><br />சிறுசா பதிவு போடுங்க! இல்லைனா பதிவயே படிக்க மாட்டானுங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-13353912973490795942009-05-19T10:20:00.000+08:002009-05-19T10:20:00.000+08:00மிகச் சரியான பதிவு.மிகச் சரியான பதிவு.ஒளியவன்https://www.blogger.com/profile/12683013222393698511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-36818135127241541572009-05-19T09:15:00.000+08:002009-05-19T09:15:00.000+08:00@ KRICONS மற்றும் கலையரசன்
உங்கள் தகவலுக்கு நன்றி...@ KRICONS மற்றும் கலையரசன்<br /><br />உங்கள் தகவலுக்கு நன்றி :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-10352187242226629092009-05-19T01:55:00.000+08:002009-05-19T01:55:00.000+08:00வாழ்த்துகள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில்...வாழ்த்துகள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-19574845533353016052009-05-19T00:50:00.000+08:002009-05-19T00:50:00.000+08:00வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனி...வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளதுKRICONShttps://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-84303047426014539772009-05-18T22:06:00.000+08:002009-05-18T22:06:00.000+08:00@ ரங்குடு
அட கொடுமையே... பலான புத்தகம் படிக்க முட...@ ரங்குடு<br /><br />அட கொடுமையே... பலான புத்தகம் படிக்க முடியலனு ரொம்ப வருத்தப்படுறாப்புல இருக்கு... அதான் இப்ப தமிழ்ழயே நிறைய இலவசமா வந்திடுச்சே அப்புரம் என்ன... :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-40177520373067909972009-05-18T21:57:00.000+08:002009-05-18T21:57:00.000+08:00இந்தக் கொடுமையெல்லாம் அமெரிக்காவிலே இல்லை. இங்கே இ...இந்தக் கொடுமையெல்லாம் அமெரிக்காவிலே இல்லை. இங்கே இருக்கற எந்தப் புத்தகக் கடைக்கு வேணும்னா போய் அங்கே போட்டிருக்கிற சோபாவிலே உக்காந்து நாள் முழுக்க படிச்சாலும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க.<br /><br />வாங்குற சம்பளத்திலே, வீகுற விலை வாசியிலே எல்லா புத்தகம், சஞ்சிகைகளையும் வாங்கிப் படிக்குறது சாத்தியமில்லே. அதனாலே நான் எல்லாமெ ப்ரீயாகத்தான் படிக்குறது வழக்கம்.<br /><br />ஆனா இந்த பலான புத்தகங்கள் மட்டும்தான் பிளாஸ்டிக் கவர் போட்டு படிக்கவுடாம பண்ணிருவாங்க. <br /><br />தகவல் அறியும் சட்டம் போட்டு அந்த கவரையெல்லாம் எடுக்கச் சொல்லணும்.<br /><br />முடிஞ்சா லஞ்ச் கூட எடுத்துக் கிட்டு போய்விடுவேன்.ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-83517500595389858122009-05-18T21:54:00.000+08:002009-05-18T21:54:00.000+08:00@ வியா
டெம்ப்லட் பின்னூட்டத்துக்கு நன்றி...
@ மல...@ வியா<br /><br />டெம்ப்லட் பின்னூட்டத்துக்கு நன்றி...<br /><br />@ மலர்விழி<br /><br />நீங்களும் டெம்ப்லட் பின்னூட்டம் தானா? அது எப்படி நல்ல பதிவு கெட்ட பதிவுனு தரம் பிரிக்கிறிங்க. :))VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-37424242681225536072009-05-18T21:26:00.000+08:002009-05-18T21:26:00.000+08:00// 300 ரிங்கிட் அபராதம் என கட்டளையிட்டால் தான் மனி...// 300 ரிங்கிட் அபராதம் என கட்டளையிட்டால் தான் மனித மரமண்டைகளுக்கு உரைக்கிறது.//<br /><br />இருப்பினும் திருந்தாத ஜந்துக்கள் இருக்குங்க...<br /><br />நன்ன பதிவு_:)malarhttps://www.blogger.com/profile/02156906287572118811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-54616171988041064762009-05-18T20:37:00.000+08:002009-05-18T20:37:00.000+08:00அருமையான பதிவு விக்கிஅருமையான பதிவு விக்கிவியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-5747280109934170602009-05-18T20:08:00.000+08:002009-05-18T20:08:00.000+08:00@ பப்பு
அப்படியா? :(
@ தமிழ்வாணன்
பொது நூலகத்தி...@ பப்பு<br /><br />அப்படியா? :(<br /><br />@ தமிழ்வாணன்<br /><br />பொது நூலகத்தில் நீங்கள் இரவல் வாங்கி படிப்பதை யாரும் ஏதும் சொல்லப் போவதில்லை. புத்தகக் கடைகளை பொது நூலகமாக்குவது மோசமான செலயலானதே.<br /><br />அச்சு எழுத்தின் வீச்சுக்கும் வலையுலக எழுத்தின் வீச்சுக்கும் மாறுபாடுகள் உள்ளன. அதைப் பற்றி ஒரு பெரிய பதிவே எழுதிவிட முடியும்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-87391117720525645732009-05-18T19:14:00.000+08:002009-05-18T19:14:00.000+08:00//பிறகு எதனால் புத்தக விறபனை அதிகரிக்கவில்லை?//
//...//பிறகு எதனால் புத்தக விறபனை அதிகரிக்கவில்லை?//<br />//ஓசியில் கிடைத்தால் ஒன்பது நாட்டுக்கு அரசனாகும் வாய்ப்பைக் கேட்பார்களாம் என எங்க ஊர் பாட்டிகள் பேச கேட்டிருக்கிறேன்.//<br />//இது வியாபாரியை மட்டுமன்று அப்புத்தக எழுத்தாளர்களையும் பாதிக்கச் செய்யும் ஒன்றாகும்.//<br />//சற்றே அதிகமாக இருப்பதாக கருதலாம். அப்படி என்றால் இதழ்களுக்கும் இந்நிலை எதனால் ஏற்பட்டது?//<br /><br />உங்களின் இந்த பதிவு <br /><br />காலம் தவறிய ஒன்று, நகைப்புகுரியது அல்லது இன்னும் தெளிவாக சொன்னால் " சாத்தான் ஒதிய வேதம்".<br /><br />இன்றைய நிலையில் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை வாங்க வேண்டும் என்பதற்காகவே பேரங்காடியில் உள்ள புத்தக கடைக்கு சிலர் செல்கின்றனர். மற்றவர்கள் பொழுதினை கழிக்கவே செல்கின்றனர். ஆக பலர் ஓசியில் புத்தகம் படிக்க அங்கு செல்லவில்லை மாறாக பொழுதினை கழிக்கவே செல்கின்றனர்.<br /><br /> நவீன கணினி யுக காலத்தில் பல கருத்துக்கள் தெளிவுகள் விசயங்கள் சம்பவங்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால் அதிக அளவு புத்தகங்கள் வாங்க அவசியமற்று போகின்றது.<br /><br />ஓசியில் கிடைப்பதை பொதுநலன் அல்லது பிறர் நலன் கருதி வேண்டாம் என்று ஒதுக்கிவிட யாரும் இங்கு புத்தன் இல்லை அல்லது குறைவான புத்தன்களே உள்ளனர்.<br /><br />ஓசியில் படிப்பது கேடு கெட்ட செயல் என்றால் ஓசியில் கொடுப்பவர்களை என்ன என்று சொல்வது. உதாரணம் உங்களை போன்ற வலைபதிவாளர்கள்,பல கருத்துக்களை தெளிவுகளை விசயங்களை சம்பவங்களை ஓசியில் படிக்க கொடுத்து விட்டு அல்லது பழக்க படுத்திவிட்டு இப்பொழுது தத்துவம் பேசுவதில் என்ன பயன்?Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-24906380374923574512009-05-18T18:07:00.000+08:002009-05-18T18:07:00.000+08:00இதுக்கு ஒரு படி மேலாக pirated புத்தகங்கள் கிடைக்கி...இதுக்கு ஒரு படி மேலாக pirated புத்தகங்கள் கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-80080480568235131092009-05-18T17:24:00.000+08:002009-05-18T17:24:00.000+08:00@ ஜமால்
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி..
...@ ஜமால்<br /><br />வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி..<br /><br />@ ஜவஹர்<br /><br />எதை நல்லா சொன்னேன்? :)) உங்களுக்கு பாதிப்புகள் அதிகம் போல...<br /><br />@ கோவி.கண்ணன்<br /><br />அண்ணே கொஞ்சம் புரியுது கொஞ்சம் புரியல :(<br /><br />@ நவாஹூதின்<br /><br />நல்ல ஐடியா, செயல்பாட்டில் சரிவருமா? புத்தகத்தை கையில் தொட்டால் தானே ஒரு சுகம் கிடைக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-35222035074862422652009-05-18T17:02:00.000+08:002009-05-18T17:02:00.000+08:00சட்டம் போட்டாத்தான் நமக்கு இப்பெல்லாம் மனிதாபிமானம...சட்டம் போட்டாத்தான் நமக்கு இப்பெல்லாம் மனிதாபிமானமே வரும் என்ற நிலை. இதை தடுக்க அபராதம் விதிக்க முடியாதென்றாலும் ஒரு அபிப்ராயம் சொல்லனும்னு தோனுது. புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அதன் முன்னுரை, பரிந்துரைத்தவரின் விளக்கவுரை மற்றும் ஆசிரியர் உரையை வாசகர்கள் படிக்கும்படி வைத்தால் போதுமானது. மற்றபடி புத்தகத்தை பிரிக்கமுடியாத வண்ணம் Pack பண்ணி வைப்பது நல்லது.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-9890118737604934002009-05-18T16:48:00.000+08:002009-05-18T16:48:00.000+08:00//வார்த்தையை அர்த சுத்தமாக பிசகின்றி உச்சரிக்கின்ற...//வார்த்தையை அர்த சுத்தமாக பிசகின்றி உச்சரிக்கின்றன. //<br /><br />:)<br /><br />பொருள் மாறமல் தெள்ளத் தெளிவாக சொல்லுகின்றன !<br /><br />பிசகு - தமிழ் சரிதான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-66261731410966479592009-05-18T16:46:00.000+08:002009-05-18T16:46:00.000+08:00நல்லா சொன்னீங்க விக்கிநல்லா சொன்னீங்க விக்கிRAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-49777498984991986782009-05-18T16:35:00.000+08:002009-05-18T16:35:00.000+08:00\\300 ரிங்கிட் அபராதம் என கட்டளையிட்டால் தான் மனித...\\300 ரிங்கிட் அபராதம் என கட்டளையிட்டால் தான் மனித மரமண்டைகளுக்கு உரைக்கிறது. என்ன செய்ய?\\<br /><br /><br />சரியா சொன்னீங்க ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-28330926614999485042009-05-18T16:34:00.000+08:002009-05-18T16:34:00.000+08:00படிக்க துவங்கியவுடன்
\\இச்செயல் புதிய திரைப்படத்...படிக்க துவங்கியவுடன்<br /><br /><br />\\இச்செயல் புதிய திரைப்படத்தை திருட்டு வீ.சி.டியில் பார்ப்பதற்குச் சமமானதாக தான் சொல்ல முடியும். \\<br /><br />இது தான் தோன்றியது ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com