tag:blogger.com,1999:blog-8116151578804036943.post4878709826465716841..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: வருச நாட்டு ஜமீன் கதை!!VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-85872895272437363672009-08-03T12:44:40.056+08:002009-08-03T12:44:40.056+08:00நல்ல ஒரு திறனாய்வு. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு சிற...நல்ல ஒரு திறனாய்வு. எதிர்காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த விமர்சகர் ஆக முடியும். நடை நன்றாக இருக்கிறது. இப்போதே வாழ்த்துகள். அது சரி! உங்களுக்கு எங்கே அய்யா இந்த புத்தகங்கள் எல்லாம் கிடைக்கின்றன. நம்முடைய ஈப்போ நூலகத்தில் என்றால்... நானும் சேர்ந்து கொள்கிறேன். வாழ்த்துகள். பாராட்டுகள்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன், ஈப்போnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-91919643340163483042009-04-03T22:18:00.000+08:002009-04-03T22:18:00.000+08:00@ தூயாஉங்களின் வருகைக்கும் நீண்டதொரு கருத்துக்கும்...@ தூயா<BR/><BR/>உங்களின் வருகைக்கும் நீண்டதொரு கருத்துக்கும் நன்றி தூய்ஸ்...<BR/><BR/>@ ஆளவந்தான்<BR/><BR/>நிதர்சனமான கருத்துகள். வருகைக்கு நன்றி.<BR/><BR/>@ அப்பாவி முரு<BR/><BR/>அக்கதைகளை உங்கள் பதிவினில் பதிவிடுங்கள். நாங்கள் அறிந்துக் கொள்ள வசதிபடும். வருகைக்கு நன்றி.<BR/><BR/>@ அனானி<BR/><BR/>நன்றி.<BR/><BR/>@ தராசு<BR/><BR/>வாங்க தராசு. கருத்துக்கு நன்றி...<BR/><BR/>@ ஜவஹர்<BR/><BR/>நன்றி.<BR/><BR/>@ வால்பையன்<BR/><BR/>நன்றி.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-55681688696476051342009-04-03T22:13:00.000+08:002009-04-03T22:13:00.000+08:00@ டாக்டர் புருனோமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன...@ டாக்டர் புருனோ<BR/><BR/>முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர் :)<BR/><BR/>@ டொன் லீ<BR/><BR/>பாஸ் வாய்ப்பு கிடைச்சா நீங்களும் படிச்சி பாருங்க சிறப்பாக இருக்கு. வருகைக்கு நன்றி.<BR/><BR/>@ கலையரசன்<BR/><BR/>உங்களைப் போன்றோரின் வாழ்த்துகளே எனக்கு ஊக்க மருந்து. கருத்துக்கு நன்றி. மீண்டும் வருக நண்பரே.<BR/><BR/>@ கு.உஷா<BR/><BR/>ஆஹா... புத்தகத்துக்கு நல்லாவே மார்கெட்டிங் கொடுக்குறிங்க... நான் எழுத்துகளை மட்டும் தான் படித்தேன்.<BR/><BR/>@ குமார்<BR/><BR/>வருகைக்கு நன்றி. நிச்சயம் படித்துப் பாருங்கள். உங்கள் பார்வையையும் எழுதுங்கள் :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-34357225311424858832009-04-03T22:08:00.000+08:002009-04-03T22:08:00.000+08:00@ வெங்கட்ராமன்வாங்க நண்பரே... கண்டிப்பாக படிச்சி ப...@ வெங்கட்ராமன்<BR/><BR/>வாங்க நண்பரே... கண்டிப்பாக படிச்சி பாருங்க.<BR/><BR/>@ உலவு<BR/><BR/>தகவலுக்கு நன்றி... அடுத்தடுத்த பதிவுகளில் மீண்டும் இதே விளம்பரப் பின்னூட்டத்தை போடாதீர்கள்.<BR/><BR/>@ விஜயகோபால்சாமி<BR/><BR/>நிச்சயமாக கதை அக்காலகட்டத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதை மறுக்க முடியாது.<BR/><BR/>@ மலர்விழி<BR/><BR/>வருகைக்கு நன்றி. பெண் என்பதால் கவர்ந்த்துவிட்டாரா? :)<BR/><BR/>@ ஆயில்யன்<BR/><BR/>நிச்சயம் படித்துப் பாருங்கள், வருகைக்கு நன்றி.. :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-65193009119900118602009-04-03T22:03:00.000+08:002009-04-03T22:03:00.000+08:00@ ஜோதிபாரதிநன்றி அண்ணா. நிச்சயமாக எழுதுங்கள்.@ நட்...@ ஜோதிபாரதி<BR/><BR/>நன்றி அண்ணா. நிச்சயமாக எழுதுங்கள்.<BR/><BR/>@ நட்புடன் ஜமால்<BR/><BR/>நன்றி... :) ஐஸ் தானே :)<BR/><BR/>@ மாயவரத்தான்<BR/><BR/>நன்றி...<BR/><BR/>@ கிருஷ்ணா<BR/><BR/>அப்படியா? நன்றி :)<BR/><BR/>@ சென்ஷி<BR/><BR/>நீண்ட நாட்கலுக்கு பிறகு வந்திருக்கிங்க... நிச்சயம் படிச்சி பாருங்க நன்றி.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-63057885490332801362009-04-03T20:00:00.000+08:002009-04-03T20:00:00.000+08:00உங்களுடய அறிமுகமே படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது!உங்களுடய அறிமுகமே படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-87403147118686338122009-04-03T16:42:00.000+08:002009-04-03T16:42:00.000+08:00நல்ல விமர்சனம் விக்னேஷ்,கதையை படிக்கதூண்டுதுநல்ல விமர்சனம் விக்னேஷ்,கதையை படிக்கதூண்டுதுRAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-77065934698154027932009-04-03T16:15:00.000+08:002009-04-03T16:15:00.000+08:00கலக்கல் விமர்சனம்.கையில் எடுத்ததும் கீழே வைக்காமல்...கலக்கல் விமர்சனம்.<BR/><BR/>கையில் எடுத்ததும் கீழே வைக்காமல் முழுவதும் படித்து முடித்து விட்டு வைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.<BR/><BR/>வடவீர பொன்னையா அருமையாக எழுதி இருப்பர். அதிலும் ஜமீந்தார் வேட்டைக்குச் செல்லும் காட்சியை வர்ணித்திருப்பார் பாருங்கள். அருமை.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-87820675666907424972009-04-03T13:34:00.000+08:002009-04-03T13:34:00.000+08:00anna vimarsanam arumaiyaga irukirathu! Ennakku ant...anna vimarsanam arumaiyaga irukirathu! Ennakku antha kathai puttagattai padika aarvem varugirathu!very good keep it up! namma ilainyergal samuga seer kettil irunthu veliyaga oru nalla katturai eluthavum!vazhi korrum vagaiyil katturai amainthal sugam! thank you. take care!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-12988244454945930472009-04-03T09:52:00.000+08:002009-04-03T09:52:00.000+08:00நல்ல பதிவு., பெண்கள் விசயத்தாலேயே பல ஜமீன்தார்கள...நல்ல பதிவு.,<BR/><BR/> பெண்கள் விசயத்தாலேயே பல ஜமீன்தார்கள், தங்களின் ஜமீன்களை இழந்துள்ளார்கள்.<BR/><BR/> நம்ம் ஊர் பக்கமும் பல் பழைய ஜமீனி வாரிசுகள் மிக கஷ்ட்டமான சூழ்நிலையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுள்ளனர்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-91200735900723745112009-04-03T09:47:00.000+08:002009-04-03T09:47:00.000+08:00//இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வ...//<BR/>இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? :)<BR/>//<BR/><BR/>வேலை வெட்டி எல்லாம் இருந்தது..க்டுமையாகவே உழைத்திருந்திருக்கின்றனர்.<BR/><BR/>ஆனா அவங்க வெட்டி ஆடம்பரத்திற்கு உழைக்கவில்லை, அதனால் தான் சுகபோகமா வாழ்ந்திருக்காங்கஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-82731408948498825002009-04-03T09:46:00.000+08:002009-04-03T09:46:00.000+08:00//இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வ...//<BR/>இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? :)<BR/>//<BR/><BR/>வேலை வெட்டி எல்லாம் இருந்தது..க்டுமையாகவே உழைத்திருந்திருக்கின்றனர்.<BR/><BR/>ஆனா அவங்க வெட்டி ஆடம்பரத்திற்கு உழைக்கவில்லை, அதனால் தான் சுகபோகமா வாழ்ந்திருக்காங்கஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-24930611759329316642009-04-03T09:45:00.000+08:002009-04-03T09:45:00.000+08:00//ஜமீன் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பத...//<BR/>ஜமீன் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன் வாரிசுகளின் ஏகாந்த வாழ்க்கை முறையும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கும் போக்கும் காரணமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.<BR/>//<BR/>அது சாபத்தின் காரணமாகவுமிருக்லாமில்லையா?ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-76418340283184427792009-04-03T09:44:00.000+08:002009-04-03T09:44:00.000+08:00//உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,பார்க்காம கெட்டுப் ப...//<BR/>உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,<BR/>பார்க்காம கெட்டுப் போச்சி பயிரு,<BR/>ஏறாம கெட்டுப் போச்சி குதிரை,<BR/>அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,<BR/>முறுக்காம கெட்டுப்போச்சி மீசை<BR/>//<BR/>சூப்பரு :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-47179306768735039352009-04-03T09:43:00.000+08:002009-04-03T09:43:00.000+08:00//லாவகமாக கோர்த்து எழுதி இருக்கிறார்//நீங்களும் தா...//<BR/>லாவகமாக கோர்த்து எழுதி இருக்கிறார்<BR/>//<BR/>நீங்களும் தான் :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-40157531554634781582009-04-03T09:41:00.000+08:002009-04-03T09:41:00.000+08:00அருமை.அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-70677658277727026142009-04-03T09:40:00.000+08:002009-04-03T09:40:00.000+08:00வணக்கம் தோழாரே!சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தப் பு...வணக்கம் தோழாரே!<BR/>சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தப் புத்தகம். உங்கள் பதிவைப் படித்தப் பிறகு மீண்டும் மனது கதையை அசைப்போடுகின்றது. தமிழர்களின் களவியல் திருமணம், அரசர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தெளிவாக பதிவு செய்யப்பட்ட புத்தகம். நேரம் கிடைத்தால் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-54517686900355662652009-04-03T08:18:00.000+08:002009-04-03T08:18:00.000+08:00இந்த புத்தகத்தை நான் படிவம் 5 பயிலும்போது படித்திர...இந்த புத்தகத்தை நான் படிவம் 5 பயிலும்போது படித்திருக்கிறேன். உள்ளே நிறைய கவர்ச்சியான படங்களும் உண்டு.கு.உஷாதேவிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-22683613288550834652009-04-03T06:45:00.000+08:002009-04-03T06:45:00.000+08:00தமிழகத்தின் கடந்த கால வரல்லற்றை பதிவு செய்யும் இது...தமிழகத்தின் கடந்த கால வரல்லற்றை பதிவு செய்யும் இது போன்ற புத்தகங்களும் வருகின்றது என்பதை அறிமுகப் படுத்தி இருக்கிறீர்கள்.<BR/><BR/>உங்களுக்கு கட்டுரை, கதை, மட்டுமல்ல புத்தக விமர்சனமும் நன்றாக வருகிறது. இலக்கியத்துலே தூள் கிளப்பெறீங்க.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-7568110409019043262009-04-03T06:33:00.000+08:002009-04-03T06:33:00.000+08:00நல்ல பதிவு விக்கி...இப்படியான நூல்களை நீங்கள் தேடி...நல்ல பதிவு விக்கி...இப்படியான நூல்களை நீங்கள் தேடிப் பிடித்து படிப்பதுடன் மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துவதை வரவேற்கிறேன்..:-))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-9505891123020920772009-04-03T02:21:00.000+08:002009-04-03T02:21:00.000+08:00பல வருடங்களுக்கு முன்னர் தொடர்கதையாக வந்தது என்று ...பல வருடங்களுக்கு முன்னர் தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன்<BR/><BR/>ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர் என்பதில் சந்தேகமே இல்லைபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-81617334212858240902009-04-03T01:32:00.000+08:002009-04-03T01:32:00.000+08:00நிறைய முறை வருச நாட்டு ஜமீன் கதை ஆ.வியிலும்,புத்தக...நிறைய முறை வருச நாட்டு ஜமீன் கதை ஆ.வியிலும்,புத்தக விளம்பரத்தினையும் மட்டும் பார்த்து வேகமாய் புரட்டிய மனம் நிதானித்தது பதிவில்....!<BR/><BR/>வாய்ப்பு கிடைத்தால் நானும் படித்துப்பார்க்கின்றேன் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-26623936056703511972009-04-03T00:54:00.000+08:002009-04-03T00:54:00.000+08:00அருமையான பதிவு விக்னேஷ்...புத்தகத்தைப் படித்தால் ச...அருமையான பதிவு விக்னேஷ்...<BR/>புத்தகத்தைப் படித்தால் சுவாரிசியம் உண்டோ இல்லையோ...தங்களின் எழுத்து மெருகேறிக் கொண்டு வருகிறது...<BR/>விமர்சனத்திலேயே வேலுத்தாயம்மா என் மனதில் குடியேறிவிட்டார்..<BR/><BR/>தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி:)மலர்விழிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-45830472056086693542009-04-03T00:48:00.000+08:002009-04-03T00:48:00.000+08:00உன்னுடைய விமர்சனம் மறுபடியும் அந்தப் புத்தகத்தைப் ...உன்னுடைய விமர்சனம் மறுபடியும் அந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லுகிறது. அலமாரியில் துயிலுகிற அதனைத் தூசி தட்ட வேண்டும்.<BR/><BR/>நூலைப் பற்றி உனக்கு என்ன விதமான விமர்சனம் இருந்தாலும் என்னைப் பொறுத்த வரையில் மூண்று தலைமுறைக் காலம் வருசநாட்டில் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வே ஏற்பட்டது. மைனர் தொழுநோயாளியாக உயிரை விடுகிற கட்டம் மனதை என்னவோ செய்தது. படித்துவிட்டு வருகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-55175688309054053822009-04-03T00:00:00.000+08:002009-04-03T00:00:00.000+08:00மன்னன் மகள் படிக்க வேண்டும் என்று வாங்கியிருக்கிறே...மன்னன் மகள் படிக்க வேண்டும் என்று வாங்கியிருக்கிறேன். அடுத்து வருஷ நாட்டு ஜமீன் கதை தான். . . .வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.com