tag:blogger.com,1999:blog-8116151578804036943.post298657904141461514..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: சமயமெனும் சாக்கடை உலகம்VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-45328900228970589752010-10-18T17:27:31.966+08:002010-10-18T17:27:31.966+08:00”சமயமெனும் சாக்கடை உலகம்”
தலைப்பு சமயம் முழுவதையும...”சமயமெனும் சாக்கடை உலகம்”<br />தலைப்பு சமயம் முழுவதையும் குறை கூறுவதாக உள்ளது... மூட நம்பிக்கைகளில் எனக்கும் உடன்பாடு இல்லை... உங்களுக்கு உள்ள கோபம் எனக்கும் நமது சமுதாயம் மேல் உண்டு... ஆனாலும், சமயமே சாக்கடை என்று முடிவு கட்டுவதை நான் ஒப்புகொள்வதாக இல்லை...<br /><br />-பாரத்பாரத் ராஜ்http://http;//marmathesam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-59592460103566264232010-02-25T10:53:01.512+08:002010-02-25T10:53:01.512+08:00நமது சமயத்தில் நடக்கும் உண்மையை பயமின்றி எழுதியதற்...நமது சமயத்தில் நடக்கும் உண்மையை பயமின்றி எழுதியதற்கு நன்றி..எவ்வளுவுதான் மேன்மை அடைந்தாலும் நம் மக்கள் இம்முட நம்பிக்கைகளை ஒழிக்காவிட்டால் வாழ்வில் பல பிரச்சனைகளை எதிர் நோக்க நேரிடும்..தங்களது பதிவேடு உண்மை அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் பாடமை இருக்கட்டும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-1023832625643264652009-07-26T23:55:17.716+08:002009-07-26T23:55:17.716+08:00அப்படி போடுங்க அறுவால!
அப்படியாவது சிந்திக்கராங்கல...அப்படி போடுங்க அறுவால!<br />அப்படியாவது சிந்திக்கராங்கலான்னு பாப்போம்.<br /><br />வரவேற்க வேண்டிய கருத்துக்கள்.<br />தொடரட்டும் உங்கள் பணி.<br /><br />அன்புடன்,<br />ஆதி<br /><br />aathiey_yoga@yahoo.comUnknownhttps://www.blogger.com/profile/17990143520956749504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-73480757647729594122009-07-15T12:37:55.053+08:002009-07-15T12:37:55.053+08:00லவ்டேல் மேடி இவ்வளவு சீரியஸாகவும் ,பொறுப்புடனும் ப...லவ்டேல் மேடி இவ்வளவு சீரியஸாகவும் ,பொறுப்புடனும் பின்னூட்டம் இடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-79242316680282038432009-07-15T09:18:40.429+08:002009-07-15T09:18:40.429+08:00@ லவ்லி மேடி
உலக அளவிலான மூட நம்பிக்கைகளை தெரிந்த...@ லவ்லி மேடி<br /><br />உலக அளவிலான மூட நம்பிக்கைகளை தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை... நான் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் ஆள் என வைத்துக் கொள்ளுங்களேன். உங்கள் எதிர்ப்பார்ப்பளவுக்கு என்னால் எழுத முடியாமல் போனது மிகவும் வேதனையாக இருக்கிறது. அடுத்த திருவிழாவுக்கு நாக்குல அலகு குத்தி தப்புக்கு பரகாரம் செய்துக்கிறேன்.<br /><br />@ தமிழ்வாணன்<br /><br />என்ன அண்ணா இப்படி சொல்லிட்டேல்... வைடீரியத்துல மாணிக்க கல்லை சேர்த்து கால் பெரு விரலிலும் கை சுண்டு விரலிலும் போடுங்கோ.... இப்படி மதத்துக்கு எதிரா பேச மாட்டேல்... பெரியவாலாம் சாமிக்கு தானே காசு செலவுபண்றேல்னுனா சொல்றா....<br /><br />@ கலையரசன்<br /><br />நெடுநாளைக்கு பின் வருகை தந்தமைக்கு நன்றி... அந்த பதிவு அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா எனக்கே வந்து பண்ணாரி ஆத்தா என்னை தண்டிச்சுட போறா.... :)) பயமாக இருக்கு... <br /><br />நலமா? தற்சமயம் எங்கே இருக்கிங்க... சைப்ரஸ் நகரமா? மடலில் அனுகுகிறேன்.. :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-42843233756935125882009-07-14T20:58:48.029+08:002009-07-14T20:58:48.029+08:00வணக்கம் விக்கி, நீண்ட கால இடைவேளையின் பின்பு சந்தி...வணக்கம் விக்கி, நீண்ட கால இடைவேளையின் பின்பு சந்திக்கிறோம். இப்போதெல்லாம் நேரம் கிடைக்கா விட்டாலும், உங்களது பதிவுகளை பார்க்காமல் விடுவதில்லை. உங்களிடம் நிறைய விஷயம் இருக்கிறது. நல்ல பல கருத்துகளை துணிவாக எழுதுகின்றீர்கள். மலேசியாவில் இந்தியர் சமூகம், மலேய சீன மக்களை விட பொருளாதாரத்தில் பின்தங்கி காணப்படுகின்றனர். அப்படியான நிலையில் மூடநம்பிக்கைகள் அவர்களது கஷ்டங்களில் இருந்து விடுதலையாக உள்ளது. உங்களது மதம் குறித்த இந்தப் பதிவை 20 பேருக்கு மெயிலில் அனுப்பி வைத்தேன். அவர்களும் தமக்கு தெரிந்த 20 பேருக்கு கட்டாயம் அனுப்ப வேண்டுமெனவும், அப்படி அனுப்பாத பட்சத்தில் அருள்மிகு பண்ணாரி அம்மன் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் அடிக்குறிப்பிட்டு தான் அனுப்பினேன்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-4658846698799446282009-07-14T17:14:14.166+08:002009-07-14T17:14:14.166+08:00மதங்கள் மனிதத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டன? மத...மதங்கள் மனிதத்தை விட்டு வெகு தூரம் போய்விட்டன? மதங்கள் இன்று வியாபாரிகளின் பிடியில். ஆங்கிலேயர்கள் மதத்தை பரப்பியதும் வியாபார நோக்கதிற்காகவே. இங்கும் எங்கும் மதம் பலரின் சுய லாபத்திற்காக பயன் படும் கருவியாகவே உள்ளது.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-80246453032293131972009-07-14T16:25:28.183+08:002009-07-14T16:25:28.183+08:00மதிப்பிற்குரிய விக்னேஷ் அவர்களே ,
உ...மதிப்பிற்குரிய விக்னேஷ் அவர்களே , <br /><br /><br /> உங்கள் பதில் மிகவும் வேடிக்கையாக உள்ளது....!! எந்த ஒரு நபரும் மதங்களில் உள்ள நன்மை தீமைகளை பேசுவதற்கு .... அந்த ... அந்த மதங்களைச் சார்ந்துதான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அல்லது ... அந்த .. அந்த மதங்களில் இருந்தால் மட்டுமே ... அதனின் நன்மை , தீமைகளை அறிய முடியும் என்பது நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன் . <br /><br /> தோழரே நான் உங்களை குறை கூறவில்லை. சற்றே நமக்குள் நடக்கும் நட்பு வாதம் . எந்த ஒரு விஷயத்தையும் பொதுப்படையாக , துணிவுடன் வெளிக்கொணர்வதே அதன் முழுமையாகும். நீங்கள் இந்த விஷயத்தை ஒரு மதத்தை மட்டும் சாராமல் , உலக மூட நம்பிக்கைகள் என்று பொதுப்படையாக அனைத்தையும் பேசியிருந்தால் இது முழுமையடைந்திருக்கும். <br /><br /><br /><br /><br />நன்றி , <br /><br /><br />இங்ஙனம் , <br /><br />லவ்டேல் மேடி......Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-86102491288340374162009-07-14T14:42:18.695+08:002009-07-14T14:42:18.695+08:00@ லவ்லி மேடி
வெறுப்பு விருப்பு என்றெல்லாம் ஏதும் ...@ லவ்லி மேடி<br /><br />வெறுப்பு விருப்பு என்றெல்லாம் ஏதும் இல்லை. மீண்டும் சொல்கிறேன்... எனக்கு தெரிந்ததை தான் நான் எழுத முடியும்.... அப்படி இல்லை என்றால் நான் ஒவ்வொரு மதமாக மாறி கண்டறிந்து எழுத வேண்டும் காத்திருக்கவும்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-50820678834254272662009-07-14T10:01:37.023+08:002009-07-14T10:01:37.023+08:00அன்புள்ள விக்னேஷ்வரன் அவர்களே ,
உங்கள் கர...அன்புள்ள விக்னேஷ்வரன் அவர்களே , <br /><br /><br /> உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நர பலிகள் , முகம் சுளிக்க வைக்கும் சடங்குகள் எல்லாமே ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அல்ல . <br /><br /> ஆனால் உங்கள் கருத்துக்கள் ஏன் ஒருதலைப் பட்சமாக இருக்கின்றது என்பதுதான் என் கேள்வி . இந்து மதத்தின் மீது ஏதாவது தனிப் பட்ட வெறுப்பு ....? அல்லது வேற்று மதங்களின் ஈர்ப்பு....?? இப்படி ஏதாவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் இந்தப் பதிவு வீனட்றதே . <br /><br /><br />எல்லா மதங்களிலும் மூடப் பழக்க வழக்கங்கள் உள்ளது. ஆனால் அதை நீங்கள் சுட்டிக் காட்டவில்லை. தனிப்பட்ட முறையில் இந்து மதத்தில் உள்ளதை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளீர் . இது எந்த முறையில் ஞாயம் என்று தெரியவில்லை.<br /><br />இது பதிவில் உள்ளது பொதுப்படையான கருத்து அல்ல. உங்கள் தனிப்பட்ட வெறுப்பே என்றுதான் கூறவேண்டும் .Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-35277630103488519972009-07-13T20:33:27.359+08:002009-07-13T20:33:27.359+08:00@ ஜவஹர்
:) நன்றி...
@ வால்பையன்
அப்படினு சொல்லி...@ ஜவஹர்<br /><br />:) நன்றி...<br /><br />@ வால்பையன்<br /><br />அப்படினு சொல்லிக்கிறாங்க... சிறிசு பெரிசுனு....<br /><br />@ சுப.நற்குணன்<br /><br />நன்றி ஐயா... மீண்டும் வருக...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-47087862507107043282009-07-13T20:00:18.108+08:002009-07-13T20:00:18.108+08:00நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சு...நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே<br />சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா!<br />நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?<br />சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?<br />(சிவவாக்கியர் பாடல்: 496)<br /><br />இப்படி எத்தனைச் சித்தர்கள் வந்து சொன்னாலும் நமது மக்களிடம் மண்டிக்கிடக்கும் முடைநாற்றமடிக்கும் மதவியல் மூடநம்பிக்கையும் அடிமடையத்தனமும் ஓயவே ஓயாது என்று தயவு செய்து நம்புங்கள் தோழர்களே!!<br /><br />உலகத்தில் எந்த இனத்தானுக்கும் இல்லாத மூளைவிலங்கைத் தமிழனும் இந்தியத் துணைகண்டத்தில் பிறந்த மத்தவனும் பூட்டிக்கொண்டிருக்கிறான்.<br /><br />அந்த விலங்கு உடைவதற்கான நூற்றாண்டு இன்னமும் பிறக்கவில்லை.<br /><br />நல்ல பதிவிட்டமைக்கு பாராட்டுகள் ஐயா!சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-68559048497281939992009-07-13T18:05:46.185+08:002009-07-13T18:05:46.185+08:00//சிறு தெய்வங்களின்//
தெய்வத்துல என்னாய்யா சிறுசு...//சிறு தெய்வங்களின்//<br /><br />தெய்வத்துல என்னாய்யா சிறுசு, பெருசு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69921400612631443592009-07-13T17:46:23.920+08:002009-07-13T17:46:23.920+08:00ஓம்கார் அவர்களின் பின்னோட்டத்தை வழிமொழிகிறேன் :)ஓம்கார் அவர்களின் பின்னோட்டத்தை வழிமொழிகிறேன் :)RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-50654709774904491252009-07-13T17:04:01.592+08:002009-07-13T17:04:01.592+08:00@ கிருஷ்ணமூர்த்தி
சரியான கருத்து. ஆமோதிக்கிறேன். ...@ கிருஷ்ணமூர்த்தி<br /><br />சரியான கருத்து. ஆமோதிக்கிறேன். உங்கள் வரவுக்கு நன்றி அன்பரே...<br /><br />@ கோவி.மதிவாரன்<br /><br />கோவி.மதிவாரன் நெடுநாட்களாக காணவில்லையே? இதில் நம் முன்னோர்களின் பங்கு அதிகபட்சமான ஒன்று. அவர்களின் வழி தானே இது விரவிக் கிடக்கின்றது. உங்கள் கருத்துக்கு நன்றி அன்பரே.<br /><br />@ அனானி<br /><br />கருத்துக்கு நன்றி. பல கடவுளர்களை படைத்த மனிதன் இனி எத்தனை மதத்தினை வேண்டுமானாலும் படைத்திடுவான்.<br /><br />@ பாலாஜி<br /><br />பதிவின் தலைப்பை எப்படி மாற்ற வேண்டும். சில பரிந்துரைகள் செய்தால் கவனத்தில் கொள்வேனன்றோ? சும்மா சகட்டு மேனிக்கு அதைச் செய் இதைச் செய் என ஆர்டர் போட வேண்டாம்.<br /><br />எது தமிழ் மதம்? அதை சற்று கூறினால் தெரிந்துக் கொள்வேன். எனக்கு தெரிந்ததை தான் நான் எழுத முடியும். எனது தைரியத்தை சோதித்து உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது அதை முதலில் சொல்லவும்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-40658147064060861432009-07-13T15:44:53.763+08:002009-07-13T15:44:53.763+08:00பதிவின் தலைப்பை மாற்றி எழுதுங்கள்.
மேலும் மக்களி...பதிவின் தலைப்பை மாற்றி எழுதுங்கள். <br /><br />மேலும் மக்களின் மூடனம்பிக்கைகள் தற்ப்போது ஹை டெபனிசன் ரேஞ்சுக்கு போய்விட்டது. தமிழ் மதத்தை மட்டும் சாடாமல் இது போல் அன்னிய ஆக்கிரமிப்பு மதங்களையும் பற்றி எழுத தைரியமிருக்கிறதா???BALAJIhttp://balajingl.wordpress.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69187883319884170992009-07-13T15:16:27.737+08:002009-07-13T15:16:27.737+08:00உங்கள் படைப்புகள் நன்று ,, "எந்த மதம் தன் மத...உங்கள் படைப்புகள் நன்று ,, "எந்த மதம் தன் மதத்தை நம்ப சொல்கின்றது" , <br />மனிதர்கள் உருவாகிய விநோதங்கள்தான் இவை .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23072734687483387192009-07-13T13:26:34.565+08:002009-07-13T13:26:34.565+08:00வணக்கம். தமிழ் நலம் சூழ்க
பயனான கட்டுரையை பதிவிட்...வணக்கம். தமிழ் நலம் சூழ்க<br /><br />பயனான கட்டுரையை பதிவிட்டமைக்கு பாராட்டுகள்.<br /><br />என்ன செய்யது விக்கி ? இந்த கேடு கெட்ட தமிழன் தான் மதம் என்னும் பேயில் மாட்டிக் கொண்டிருக்கின்றானே . சமயம் ஒரு மனிதனை பக்குவப்படுத்த வேண்டுமே தவிர பாவியாக்குதல், காட்டுமிராண்டியாக்குதல் கூடாது. எனவே தான் தந்தை பெரியார் சொன்னார் இவன் காட்டுமிராண்டிக் கூட்டம். உங்களைப் போன்று எனக்கும் இந்த இனத்தை(ஈனத்தை) நினைக்கும் போது உள்ளம் வெம்முகின்றது.கோவி.மதிவரன்https://www.blogger.com/profile/09289540791456979423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-54214741526832900522009-07-13T12:49:56.389+08:002009-07-13T12:49:56.389+08:00சீனா சொன்னது:
/ம்ம் - என்ன செய்வது - மனித மனங்களீல...சீனா சொன்னது:<br />/ம்ம் - என்ன செய்வது - மனித மனங்களீல் பயம் என்று ஒன்று இருக்கும் வரை தெய்வ நம்பிக்கை மறையாது. இதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை அறவே ஒதுக்க வேண்டும்./<br /><br />பயத்தின் அடிப்படையில் தெய்வத்தை நம்பியது என்பது ரொம்ப ரொம்பப் பழசு.<br /><br />குறுக்குவழியில் முன்னேறத் துடிப்பவர்கள், சுய முயற்சி இல்லாதவர்கள், அப்புறம் கோவிலில் பச்சைத் துணி அணிந்து அவங்க சத்ரு சம்ஹார யாகம் நடத்தினாங்களா, நான் மஞ்சத் துணி அணிஞ்சு வேற கோவில்ல எதிர் யாகம் நடத்தரதுங்கர மாதிரி, மனித மனத்தின் சுயநலம், வெறுப்பு இவைகளைப் பயன்படுத்தியே இந்த மாதிரி ஆசாமிகள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.<br /><br />தெய்வ நம்பிக்கை என்பதற்கும், இந்த மாதிரி வக்கிரங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-67465961136601832642009-07-13T12:37:43.558+08:002009-07-13T12:37:43.558+08:00@ ஜெக்கி சேகர்
மன்னிக்க வேண்டும். விடுபட்டுவிட்டீ...@ ஜெக்கி சேகர்<br /><br />மன்னிக்க வேண்டும். விடுபட்டுவிட்டீர்கள்... ஆமாம் திருத்த முடியாது... கடவுளை வெளி தேடும் மனிதர்கள்... உங்கள் கருத்துக்கு நன்றி அன்பரே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-56742512800371338842009-07-13T12:35:42.875+08:002009-07-13T12:35:42.875+08:00@ குமரன்
குமரன் நடத்துங்க நடத்துங்க....
@ டாக்டர...@ குமரன்<br /><br />குமரன் நடத்துங்க நடத்துங்க....<br /><br />@ டாக்டர் சிந்தோக்<br /><br />ஆஹா.... ஏன் இந்த கொலை வெறி... சாமி என்னை இந்த ஆளுகிட்ட இருந்து காப்பாத்து...<br /><br />@ கோவிந்த்<br /><br />ஓ போடலேமே... காலம் வரட்டும்.... சாமி படங்களில் சாமி செக்ஷி டான்ஸ் ஆடுவதை பற்றி சுவாமி ஓம்கார் முன்பு எழுதி இருக்கிறார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... மீண்டும் வருக...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-29753984961433151092009-07-13T12:12:54.983+08:002009-07-13T12:12:54.983+08:00விவேக் சொல்வது போல் இவர்களை எத்தனை பெரியார் வநததால...விவேக் சொல்வது போல் இவர்களை எத்தனை பெரியார் வநததாலும் திருத்த முடியாது என்பதே உண்மை..<br />நல்ல பதிவு விக்கி..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-8653153513383985702009-07-13T09:36:57.782+08:002009-07-13T09:36:57.782+08:00aaha..Kumaran Maarimuthu avargale..sariya potteeng...aaha..Kumaran Maarimuthu avargale..sariya potteengga....<br /><br />இரு... நான் சாமி வேலுகிட்ட சொல்லரேன்... சாமி வேலெடுத்து கண்ண குத்தும் பாரு...<br /><br />athai thavira antha "velu" vera enna seiyya povuthu...<br /><br />VIKNES saare,<br />Maru pakkam nam THAMIZ CINEMA pannara koothai pathiyum konjampottu udaingga. Intha MARA MANDAIGALUKKU uraikuthaanu paarpom. :-) :-(Govindhttps://www.blogger.com/profile/14616452095634228562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-55857689452553297672009-07-13T08:49:37.819+08:002009-07-13T08:49:37.819+08:00//(பி.கு: இந்த பதிவை எழுதி தொலைத்து சிறு தெய்வங்கள...//(பி.கு: இந்த பதிவை எழுதி தொலைத்து சிறு தெய்வங்களின் சாபத்தை வாங்கிக் கொண்ட விக்கியை அந்த இலச்சி மல ஆத்தா தான் காப்பாத்தனும்)//<br /><br />பயம் வேண்டாம் எங்கள் பா'ப்'பா உங்களை காப்பார்.தங்களுக்கு பா'ப்'பா வாயில் இருந்து தங்க லிங்கத்தையிம், ஆசனவாயில் இருந்து platinum லிங்கத்தையும் தந்து அருல்வார்.....Dr.Sintokhttps://www.blogger.com/profile/00022871487674754098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-14065070819715273612009-07-13T08:40:49.209+08:002009-07-13T08:40:49.209+08:00//விளக்கு பிடிக்க (தட்டில் சூடம் ஏற்றி இருப்பதைச் ...//விளக்கு பிடிக்க (தட்டில் சூடம் ஏற்றி இருப்பதைச் சொன்னேன்)//<br /><br />Shri Kanchi Kamakoti Peetham மெய்யாளுமே விளக்கு பிடிக்க ஆல் தேடுறாங்க........<br /><br />//சில மெத்தப் படித்த மக்களும் இவ்விடங்களில் போய் ஆங்கிலத்தில் பேசி ஆசி பெற்று வருவது அதிர்ச்சியான விடயம்//<br /><br />உலகத்தின் ஒரே கடவுளின் இரசிகர் மன்றத்தின்(ஹர காமா! ஹர காமா!) தல கூட வெள்ள தேள் வெள்ள சாமிதாங்க....<br /><br /><br />//மிருகத்தை துதிக்கும் இச்செயல் ஒரு பக்கம் என்றால். நேர்த்திக்கடன் எனும் பெயரில் மிருக வதைகள் நம்மை பதற வைக்கிறது.//<br /><br />மதம் மனிதனை வதைக்களாம் ஆனால் மிருகத்தை வகைக்ககூடது...ஆமாம் சொல்லிட்டேன்<br /><br /><br />தலைவர்<br />சாரு இரசிகர் மன்றம்,<br />மாலேசியா.Dr.Sintokhttps://www.blogger.com/profile/00022871487674754098noreply@blogger.com