tag:blogger.com,1999:blog-8116151578804036943.post8010471335250599011..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: பொழப்புக் கெட்டுப் போச்சுVIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-8975054758740086472008-10-17T10:40:00.000+08:002008-10-17T10:40:00.000+08:00\\Thooya said... நல்ல பதிவு.உங்கள் பதிவுகளில் உள்ள...\\Thooya said... <BR/>நல்ல பதிவு.<BR/>உங்கள் பதிவுகளில் உள்ள தகவல்களுக்காகவும், தரவுகளுக்காகவும் அருமை.<BR/>\\<BR/><BR/>வழிமொழிகிறேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-11937717623068871552008-10-17T08:25:00.000+08:002008-10-17T08:25:00.000+08:00@பரிசல்காரன்வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி...@ஜோ...@பரிசல்காரன்<BR/><BR/>வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி...<BR/><BR/>@ஜோசப் பால்ராஜ்<BR/><BR/>தேன் இனிக்குமா? அப்படினா தித்திக்காதா அண்ணே :PVIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-45788383042606886142008-10-16T23:15:00.000+08:002008-10-16T23:15:00.000+08:00இனிப்பான் தேனைப் பற்றி இப்படி ஒரு கசப்பான உண்மையை ...இனிப்பான் தேனைப் பற்றி இப்படி ஒரு கசப்பான உண்மையை அழகா சொல்லியிருக்க தம்பி.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-47732564122777942008-10-16T21:10:00.000+08:002008-10-16T21:10:00.000+08:00ஆஹா..பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பகிர்ந்துகொ...ஆஹா..<BR/><BR/>பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். <BR/><BR/>பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-77327563849136058122008-10-16T20:55:00.000+08:002008-10-16T20:55:00.000+08:00@jawaharநன்றி திரு ஜவஹர் அவர்களே. தெரியாமல் போகும்...@jawahar<BR/><BR/>நன்றி திரு ஜவஹர் அவர்களே. தெரியாமல் போகும் அளவிற்கு நம் மக்கள் ஆகிவிடுவார்கள் என்கிறீர்களா?<BR/><BR/>@மலர்விழி<BR/><BR/>பாடல் பாடுவது என்றால் மேடையில் பாடலாமே இங்கே எதற்கு...<BR/><BR/>@ தூயா<BR/><BR/>மிக்க நன்றி<BR/><BR/>@குசும்பன்<BR/><BR/>1) குசும்பா வியக்க வைக்கும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறீர்கள்... :P<BR/><BR/>2) ஹா ஹா ஹா... ஒரு காலத்தில் அப்படி கூட நிகழலாம்.<BR/><BR/>3) நீங்கள் தான் டாக்டரா?<BR/><BR/>@ தமிழ் பிரியன்<BR/><BR/>நல்ல தகவல். மிக்க நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-72703224189458266982008-10-16T18:28:00.000+08:002008-10-16T18:28:00.000+08:00தேனீ நல்ல அற்புதமான மருந்து. திருக்குர்ஆனில் இது க...தேனீ நல்ல அற்புதமான மருந்து. திருக்குர்ஆனில் இது குறித்து வந்துள்ளது. நல்ல பதிவு விக்கி!<BR/><BR/>وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ<BR/> <BR/><BR/>உம் இறைவன் தேனீக்கு உள்ளுணர்வை அளித்தான். ‘நீ மலைகளிலும் மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள். (என்றும்) 16:68. <BR/><BR/><BR/>ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلاً يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ<BR/><BR/>‘பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலி ருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்’ (என்றும் உள்ளுணர்வை உண்டாக் கினான்.) அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்க ளுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது.அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிட்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(16:69)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-48917731631489757022008-10-16T17:43:00.000+08:002008-10-16T17:43:00.000+08:00//தேனீக்களின் இனப்பெருக்கத்திற்கு போதுமான உணவும் க...//தேனீக்களின் இனப்பெருக்கத்திற்கு போதுமான உணவும் குறைந்து உள்ளதாக இவர்கள் சாடியுள்ளார்கள்.//<BR/><BR/>இது ஸ்டாட்டிங் பிராபிளம், தக்க மருத்துவரிடம் கூட்டி செல்லவேண்டும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-11824428809802730612008-10-16T17:40:00.000+08:002008-10-16T17:40:00.000+08:00//மாடுகள் கடந்துப் போகினும் கவலையற்று இருந்தார்கள்...//மாடுகள் கடந்துப் போகினும் கவலையற்று இருந்தார்கள். ஆனால் இன்றோ நிலை தலைகீழாக மாறிவிட்டிருக்கிறது.//<BR/><BR/>தலைகீழா என்றால் எப்படி மனுசன் கடந்துபோனா மாடுகள் கவலையடைகின்றனவா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-6274489125878045572008-10-16T17:38:00.000+08:002008-10-16T17:38:00.000+08:00//அவர்கள் முகங்களிலும் சோகத்தின் ரேகைகள் படர்ந்துவ...//அவர்கள் முகங்களிலும் சோகத்தின் ரேகைகள் படர்ந்துவிட்டிருக்கிறது. இதற்கு காரணம் தான் என்ன?//<BR/><BR/>ரொம்ப நேரம் கைய முகத்தில் வெச்சு இருப்பாங்க, அதான் கையில் இருக்கும் ரேகை அச்சு முகத்திலும் விழுந்து இருக்கும். அந்த நேரம் அவுங்க முகம் சோகமாக இருந்தால் அது சோக ரேகையாக தெரியும்.<BR/><BR/>விளக்கம் போதுமா?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-33028162000875501902008-10-16T16:52:00.000+08:002008-10-16T16:52:00.000+08:00நல்ல பதிவு.உங்கள் பதிவுகளில் உள்ள தகவல்களுக்காகவும...நல்ல பதிவு.<BR/>உங்கள் பதிவுகளில் உள்ள தகவல்களுக்காகவும், தரவுகளுக்காகவும் அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-41155829871217411822008-10-16T15:23:00.000+08:002008-10-16T15:23:00.000+08:00வித்தியாசமான பதிவு:)தேன் தேன் உனை தேடி அலைந்தேன்.....வித்தியாசமான பதிவு:)<BR/><BR/>தேன் தேன் <BR/>உனை தேடி அலைந்தேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-74048017669323004762008-10-16T15:02:00.000+08:002008-10-16T15:02:00.000+08:00தலைவரே, மிகவும் அற்ப்புதமான பதிப்பு, தேன்,இனி வரும...தலைவரே, மிகவும் அற்ப்புதமான பதிப்பு, தேன்,இனி வரும் காலங்களில் யாருக்கும் தெரியாமல் போனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை,என்ன செய்வது?RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.com