tag:blogger.com,1999:blog-8116151578804036943.post7537392163604021006..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: கொசுறு 11-05-2009VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-2966837493349791072009-05-15T17:51:00.000+08:002009-05-15T17:51:00.000+08:00@ சுபாஷ்
கருத்துக்கு நன்றி... தூக்கிப் போடவில்லை....@ சுபாஷ்<br /><br />கருத்துக்கு நன்றி... தூக்கிப் போடவில்லை. ஆராய்வதாக கேள்விப்பட்டேன்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-63226453721037408752009-05-14T18:11:00.000+08:002009-05-14T18:11:00.000+08:00சிறைச்சாலை எனக்கும் மிகவும் பிடித்த படம்.
சுனாமி...சிறைச்சாலை எனக்கும் மிகவும் பிடித்த படம்.<br /><br /><br />சுனாமி வந்த நேரம் 2அடி நீளமான கடற்கன்னியையொத்த ஒரு உயிரினத்தை இறந்தநிலையில் கண்டுடித்திருக்கிறாபர்கள். உயிர்களை காப்பாற்றும் வேளையில் அதற்கு அப்போது மவுசு இருக்கவில்லை. தூக்கிப்போட்டுவிட்டார்கள்<br /><br />மொத்தத்தில் சுவாரசியமான துணுக்குகள் விக்னேஷ்.Subashhttps://www.blogger.com/profile/11066149434178492308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-18306497778820916862009-05-13T22:41:00.000+08:002009-05-13T22:41:00.000+08:00@ நெல்லைத்தமிழ்
கருத்துக்கு நன்றி, விளம்பர பின்னூ...@ நெல்லைத்தமிழ்<br /><br />கருத்துக்கு நன்றி, விளம்பர பின்னூட்டத்தை தவிர்க்க வேண்டுகிறேன். :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-61478227992700645222009-05-13T21:54:00.000+08:002009-05-13T21:54:00.000+08:00உங்களுக்கு எப்படி இப்போது டி.வி பார்க்க டைம் கிடைச...உங்களுக்கு எப்படி இப்போது டி.வி பார்க்க டைம் கிடைச்சுச்சு?<br /><A HREF="http://nellaitamil.com" REL="nofollow"><br />எனக்கு டிவி பாக்க டைம் கிடைக்க மாட்டேங்குது .. பதிவுகளை படிக்கவே நேரம் பத்தலை. நீங்க சொன்னமாதிரி ஆர்வம் இருந்தா எப்படியாவது படிக்க முடியும்</A>ershttps://www.blogger.com/profile/06428464921015204594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-21579877128334351392009-05-12T19:45:00.000+08:002009-05-12T19:45:00.000+08:00@ டொன் லீ
நீங்கள் பிரிவோம் சந்திப்போம் எனும் தலைப...@ டொன் லீ<br /><br />நீங்கள் பிரிவோம் சந்திப்போம் எனும் தலைப்பில் வந்த சேரனின் படத்தை சொல்லவில்லையே? :)<br />//<br /><br />மன்னிக்கவும் நான் சொன்னது ஆனந்த தாண்டவம்..நாவல் தான் பி.சசி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-77066398957274677882009-05-12T18:26:00.000+08:002009-05-12T18:26:00.000+08:00@ விக்கி
நிக்ரோ மற்றும் வங்காலி போன்ற சொற்களைப் ப...@ விக்கி<br /><br />நிக்ரோ மற்றும் வங்காலி போன்ற சொற்களைப் பயண்படுத்துவது தவறு என சுட்டி இருக்கிறேன். அது அவர்களை அவமதிக்கும் சொல்லாகும். வருகைக்கு நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-84792898202944874222009-05-12T13:39:00.000+08:002009-05-12T13:39:00.000+08:00silar nigro & vanggali endru eluthum pothu end...silar nigro & vanggali endru eluthum pothu endru kurippitu irukingga> athu ennne endru thelivaga illai! its a great vimarsanam about many topic keep it up! viknes(B.Com)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-55950306327694845632009-05-12T10:46:00.000+08:002009-05-12T10:46:00.000+08:00@ வினோத்
வருகைக்கு நன்றி..@ வினோத்<br /><br />வருகைக்கு நன்றி..VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69805689317680774062009-05-12T10:38:00.000+08:002009-05-12T10:38:00.000+08:00நன்றி, தோழா
உங்கள் அன்னைக்கும் எனது வாழ்த்துகள்நன்றி, தோழா <br />உங்கள் அன்னைக்கும் எனது வாழ்த்துகள்வினோத்குமார்https://www.blogger.com/profile/07445023597758627129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-37697340748151734352009-05-12T10:19:00.000+08:002009-05-12T10:19:00.000+08:00@ குமார்
வாங்க குமார். நலமா? நெடு நாட்களாக ஆளைக் ...@ குமார்<br /><br />வாங்க குமார். நலமா? நெடு நாட்களாக ஆளைக் காணோமே? கடற்கன்னிகளைப் பற்றி தகவல்கள் நிறம்பவே காணக்கிடக்கின்றன. சூவாரசியமான தகவல்கள் கிட்டுமாயிம் நிச்சயம் எழுதுகிறேன். பப்புவின் பின்னூட்டத்தை கவனியுங்கள் ஒரு வேளை அப்படியும் இருக்கக் கூடுமோ? வருகைக்கு நன்றி.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-89744459217277212022009-05-12T10:13:00.000+08:002009-05-12T10:13:00.000+08:00வணக்கம் தோழாரே, நல்ல பதிவு. கடற்கன்னிகள் பற்றி எழு...வணக்கம் தோழாரே, நல்ல பதிவு. கடற்கன்னிகள் பற்றி எழுதி இருப்பது நன்று. உங்களைப் போல் எனக்கும் கடற்கன்னிகள் தோற்றங்கள் குறித்து நம்பிக்கை இல்லை. ஆனால், எனது பள்ளி நாட்களில் கெடா மாநிலத்தில் மீனவர் ஒருவர் இறந்த கடற்கன்னியின் எலும்புக் கூட்டை இன்னமும் வைத்திருப்பதாக படித்துள்ளேன். நான் படித்த அந்தப் புத்தகத்தில் கடற்கன்னியின் எலும்புக் கூட்டின் படம் பிரசுவிக்கப்பட்டிருந்தது. பார்ப்தற்கு உண்மையிலேயே தலைப்பகுதி மனிதர் போலவும் இடுப்புக்கு கீழே மீன் போலவும் தோற்றம் இருந்தது. ஒரு மனித எலும்புக் கூட்டின் தலைப்பகுதியும் மீனின் வால் பகுதியும் தனிதனியாக எடுத்து வந்து இணைக்கப்பட்டது போல் இல்லாமல் மிகவும் இயற்கையாக இருந்தது அந்த எலும்புக் கூடு. அது பற்றி விவரங்கள் ஏதும் தெரிந்தால் எழுதுங்கள்.குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-3869754189573679182009-05-12T08:06:00.000+08:002009-05-12T08:06:00.000+08:00@ பப்பு
சிந்திக்க வேண்டிய தகவல்... வருகைக்கு நன்ற...@ பப்பு<br /><br />சிந்திக்க வேண்டிய தகவல்... வருகைக்கு நன்றி...<br /><br />@ வால்பையன்<br /><br />:) ரெண்டு லிங் போட்டதாலயா? அடுத்த முறை குறைச்சிக்கிடுறேன் பாஸ்...<br /><br />@ விஜி<br /><br />சிறைச்சாலை படம் வந்த போது எனக்கு 11/12 வயதிருக்கும்... அப்படினா அச்சமயம் நீங்க இன்னும் பால் போத்தலோடு தான் சுத்திகிட்டு இருந்திருக்கனும். :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-47026053262234075832009-05-11T23:19:00.000+08:002009-05-11T23:19:00.000+08:00sempoove is my favourite song too. chirai saalai m...sempoove is my favourite song too. chirai saalai movie i watched when i was in primary school. songs mathum ninaivil. :dVGhttps://www.blogger.com/profile/18402021114204217474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-20299117316940107192009-05-11T22:43:00.000+08:002009-05-11T22:43:00.000+08:00கொசுறு வலை தொகுப்பாயிருச்சே!கொசுறு வலை தொகுப்பாயிருச்சே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-15297390933896675572009-05-11T21:30:00.000+08:002009-05-11T21:30:00.000+08:00கடற்கன்னியெல்லாம் இல்லை. கடல் பசுவுக்கு பொண்ணுக்கு...கடற்கன்னியெல்லாம் இல்லை. கடல் பசுவுக்கு பொண்ணுக்கு இருக்கிற மாதிரி மார்பக்ங்கள் உண்டு. தூரத்தில நிழலுருவாய் பார்க்கும் போது வித்தியாசம் தெரியவா போகுது.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-38267623097042399962009-05-11T19:40:00.000+08:002009-05-11T19:40:00.000+08:00@ சஞ்சய்
நீங்க அந்த படத்துல மேல ஏன் இவ்வளோ கொலைவெ...@ சஞ்சய்<br /><br />நீங்க அந்த படத்துல மேல ஏன் இவ்வளோ கொலைவெறிவோடு இருக்கிங்க? :))<br /><br />@ டொன் லீ<br /><br />நீங்கள் பிரிவோம் சந்திப்போம் எனும் தலைப்பில் வந்த சேரனின் படத்தை சொல்லவில்லையே? :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-60675361526644461992009-05-11T19:06:00.000+08:002009-05-11T19:06:00.000+08:00வித்தியாசமான அழகான கொசுறு....
சிறைச்சாலை இப்போது ...வித்தியாசமான அழகான கொசுறு....<br /><br />சிறைச்சாலை இப்போது தானா பார்த்தீர்கள்...? :-)))<br /><br />பிரிவோம் சந்திப்போம் படம் பார்க்க வேண்டாம்...நாவலை மட்டும் படியுங்கள்...சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-43034500964651954442009-05-11T18:57:00.000+08:002009-05-11T18:57:00.000+08:00சமீபத்தொல் படங்கள் எதுவும் பார்க்கவில்லை என்ற கவலை...சமீபத்தொல் படங்கள் எதுவும் பார்க்கவில்லை என்ற கவலை புரிகிறது. ஆகவே குரு என் ஆளு பார்க்கவும். :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-39937420521613323072009-05-11T18:20:00.000+08:002009-05-11T18:20:00.000+08:00@ சுரேஷ்
நன்றி
@ ஆயில்யன்
பாஸ் அப்ப நான் காலைய...@ சுரேஷ்<br /><br />நன்றி<br /><br /><br />@ ஆயில்யன்<br /><br />பாஸ் அப்ப நான் காலையில பார்க்கும் போது நீங்க ஆன்லனில் இருக்கிங்களே பாஸ். அப்பவும் உங்களுக்கு மத்தியானம் தானா?<br /><br />@ ஜவஹர்<br /><br />அப்படினா உங்களுக்கு சொல்ல வேண்டிய பதில தமிழ் பிரியனுக்கு சொல்லிட்டேன் :))<br /><br />@ நான் ஆதவன்<br /><br />ஆமா பாஸ்... ஆயில் அண்ணேலாம் பதிவுலகத்துல பெரிய டெரராச்சே... என்ன சொன்னாலும் மடக்கி பிடக்கி சாத்தி போடுறாங்க... <br /><br />@ வியா<br /><br />நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-2169850241275682932009-05-11T18:08:00.000+08:002009-05-11T18:08:00.000+08:00nice..nice..வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-55735241549042490742009-05-11T18:03:00.000+08:002009-05-11T18:03:00.000+08:00நல்லாயிருக்கு விக்கி :)
//உங்களுக்கு நடுசின்னா என...நல்லாயிருக்கு விக்கி :)<br /><br />//உங்களுக்கு நடுசின்னா எனக்கு சாயங்காலம் பாஸ்!//<br /><br />பாஸ் எப்படி பாயிண்ட புடிச்சாரு பாருங்க ஆயில்ஸ்!!☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-83742196253197231132009-05-11T17:31:00.000+08:002009-05-11T17:31:00.000+08:00நான் கேட்க வேண்டிய கேள்வியை தமிழ் பிரியன் கேட்டுவி...நான் கேட்க வேண்டிய கேள்வியை தமிழ் பிரியன் கேட்டுவிட்டார்RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23054908507045581592009-05-11T15:56:00.000+08:002009-05-11T15:56:00.000+08:00//@ ஆயில்யன்
பாஸ்... பாஸ்... நான் நடுநிசியின் எழு...//@ ஆயில்யன்<br /><br />பாஸ்... பாஸ்... நான் நடுநிசியின் எழுதுவதை பார்க்க உங்களுக்கு எப்படி டைம் கிடைச்சது... :))///<br /><br />உங்களுக்கு நடுசின்னா எனக்கு சாயங்காலம் பாஸ்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-71635216684250359012009-05-11T15:42:00.000+08:002009-05-11T15:42:00.000+08:00இல்லை பாஸ் அப்போ பாலோவர் ஆக முடியலை ஏதோ பிரச்ச்னை ...இல்லை பாஸ் அப்போ பாலோவர் ஆக முடியலை ஏதோ பிரச்ச்னை இப்போ ஆயிட்டேன்... வாலு பதிவுக்கு அப்புறம் இப்போ தான் உங்க பதிவை பார்த்தேன்...Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-38642641221754932652009-05-11T15:27:00.000+08:002009-05-11T15:27:00.000+08:00@ தமிழ் பிரியன்
அண்ணே அவரு தவத்துல இருக்காரு... அ...@ தமிழ் பிரியன்<br /><br />அண்ணே அவரு தவத்துல இருக்காரு... அடுத்த கொசுறுக்கு அழைச்சுட்டு வரேன்.<br /><br />@ மனோகரன்<br /><br />மிக்க நன்றி..<br /><br />@ சுரேஷ்<br /><br />எல்லா பதிவிலயும் இதே கமெண்ட போடுறிங்களோ. போன பதிவில் இத தான் சொன்னிங்க. அப்ப ஃபாலோவர் ஆகலை. இப்ப ஆகிட்டிங்க. அடுத்து இந்த கமெண்ட் வராதுனு நினைக்கிறேன். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />@ ஆயில்யன்<br /><br />பாஸ்... பாஸ்... நான் நடுநிசியின் எழுதுவதை பார்க்க உங்களுக்கு எப்படி டைம் கிடைச்சது... :))<br /><br />எப்போதும் எழுதுவதில்லை. எப்போது எழுத தோணுதோ அப்ப மட்டுமே எழுதுகிறேன்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com