tag:blogger.com,1999:blog-8116151578804036943.post5110017919172009031..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள்!!VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-71724860861961979542014-05-12T20:37:17.372+08:002014-05-12T20:37:17.372+08:00oru pennaga ithai padikum poluthu enna ulagathil v...oru pennaga ithai padikum poluthu enna ulagathil vaazgirom endra aruvaruppu varugirathu ...<br /><br />Indrum thodaraum pengal meethana van kodumaigal paarkum pothu samuthayam meethu veruppu varugirathu ..<br />Unknownhttps://www.blogger.com/profile/11468922751015774655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-53727112554068597582014-05-12T20:36:55.962+08:002014-05-12T20:36:55.962+08:00oru pennaga ithai padikum poluthu enna ulagathil v...oru pennaga ithai padikum poluthu enna ulagathil vaazgirom endra aruvaruppu varugirathu ...<br /><br />Indrum thodaraum pengal meethana van kodumaigal paarkum pothu samuthayam meethu veruppu varugirathu ..<br />Unknownhttps://www.blogger.com/profile/11468922751015774655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-38833260837823424362009-07-15T16:45:48.149+08:002009-07-15T16:45:48.149+08:00arumaiyaana pathivu...anbare..arumaiyaana pathivu...anbare..anbhahttps://www.blogger.com/profile/09010300503780543010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-79947146120211239832009-04-30T12:56:00.000+08:002009-04-30T12:56:00.000+08:00@ புகழினி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமா நீ...@ புகழினி<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆமா நீங்க ஏதோ புத்தகம் கொடுக்கிறதா சொன்னிங்களே எங்க :PVIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-1221595070401693852009-04-30T10:02:00.000+08:002009-04-30T10:02:00.000+08:001. உலக வரலாற்றில் பெண்கள் படியுங்கள்.
2.இவை எல்லாம...1. உலக வரலாற்றில் பெண்கள் படியுங்கள்.<br />2.இவை எல்லாமே பெண்கள் தாங்களாகவே தேடிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது ஆரம்ப கால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். தற்போது எழுத்தில் உள்ள வரலாறு அல்ல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-32562638255252024912009-04-28T01:02:00.000+08:002009-04-28T01:02:00.000+08:00@ கிருஷ்ண பிரபு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....@ கிருஷ்ண பிரபு<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... புத்தக விமர்சனங்கள் கொடுக்கும் உங்கள் பதிவைக் கண்டேன். மிக்க பயனாக இருக்குக்கிறது. மேலும் தொடந்து எழுதுங்கள்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-57342946917595987592009-04-27T19:53:00.000+08:002009-04-27T19:53:00.000+08:00@ தராசு
நன்றி
@ பாலமுருகன்
வருகைக்கும் கருத்துக...@ தராசு<br /><br />நன்றி<br /><br />@ பாலமுருகன்<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-24732260442542263742009-04-27T15:23:00.000+08:002009-04-27T15:23:00.000+08:00பெண்ணியம் சார்ந்த கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டிய ஒ...பெண்ணியம் சார்ந்த கொடுமைகள் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. <br /><br />நான் கூட சமீபத்தில் "தமிழககத்தில் அடிமை முறை" என்ற புத்தகத்தை வாங்கியுள்ளேன். காலச்சுவடு பதிப்பக வெளியீடு. இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-73789491100432830742009-04-27T00:44:00.000+08:002009-04-27T00:44:00.000+08:00சீன சமூகத்தில் பெண்ணை ஆண்களுக்கான ஒரு நுகர்வு பொரு...சீன சமூகத்தில் பெண்ணை ஆண்களுக்கான ஒரு நுகர்வு பொருளாகவே பாவிக்கப்பட்டு அவர்களின் கால்கள் கட்டப்பட்டும் சம்பவமும் வரலாற்றில் அவர்களின் இருப்பு சிதைக்கப்படும் செயல்தான். சின்ன கால்களே ஆண்களின் கிளர்ச்சியும் வலுப்படுத்தும் என்பதற்காக ஆணைத் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு ஜடமாகவே சீன சமூகத்தின் பெண்கள் மிகக் கொடுமையாக வழிநடத்தப்படுகிறார்கள்.,<br /><br />கே.பாலமுருகன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-77419976059986556182009-04-25T19:40:00.000+08:002009-04-25T19:40:00.000+08:00//@ VIKNESHWARAN said...
@ தராசு
//இப்பொழுதெல்லா...//@ VIKNESHWARAN said... <br />@ தராசு<br /><br />//இப்பொழுதெல்லாம் பெண்ணுரிமை என்பது, ஆண் சொல்வது அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மீறுவது எனற புதிய பாதையில் பயணிக்கிறது.//<br /><br />உண்மை. இதனால் தான் குடும்பங்களில் கிங் கண்ட்ரோல், குவின் கண்ட்ரோல் எனும் பிரச்சனைகள் யாவும். ஆமாம் அண்ணாச்சி, அன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ தட்டு முட்டு சாமான்கள் எகிரும் சத்தம் கேட்டதே என்னக் கதை. அடி பலமோ? :))//<br /><br />ஹலோ, அது என் பொண்ணு பாத்திரத்தை கீழே போட்ட சத்தமய்யா, <br />இப்படியா கோக்கு மாக்கா கோத்து வுடுவாங்க!!!!!!தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-70303855665687944092009-04-25T13:03:00.000+08:002009-04-25T13:03:00.000+08:00@ தராசு
//இப்பொழுதெல்லாம் பெண்ணுரிமை என்பது, ஆண் ...@ தராசு<br /><br />//இப்பொழுதெல்லாம் பெண்ணுரிமை என்பது, ஆண் சொல்வது அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மீறுவது எனற புதிய பாதையில் பயணிக்கிறது.//<br /><br />உண்மை. இதனால் தான் குடும்பங்களில் கிங் கண்ட்ரோல், குவின் கண்ட்ரோல் எனும் பிரச்சனைகள் யாவும். ஆமாம் அண்ணாச்சி, அன்று உங்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது ஏதோ தட்டு முட்டு சாமான்கள் எகிரும் சத்தம் கேட்டதே என்னக் கதை. அடி பலமோ? :))<br /><br />@ மணிவண்ணன்<br /><br />நிதர்சனமான உண்மை. ஒரு மனிதனின் சுயமரியாதையான வாழ்க்கையில் பாதிப்பு விளைவிக்கும் விதமாக தான் மதங்கள் அமையப் பெற்றுள்ளன. அதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடையாது. சம்பிரதாயம், சடங்குகளென தனக்கு தானே இட்டுக் கொண்ட பூட்டு தான் மதம். அக்காலகட்டத்தில் தலைவிரித்தாடிய ஆணாதிக்கச் சிந்தனைகளே மதங்களில் காணக்கிடக்கின்றன. அதை இன்னமும் கண்மூடித் தனமாக இடித்துத் தொங்கிக் கொண்டு கிடக்கிறார்கள்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-75609317621802109092009-04-25T12:04:00.000+08:002009-04-25T12:04:00.000+08:00நல்ல பதிவு விக்னேஷ்.
பாலியல் கொடுமைகள் - அன்றும் ...நல்ல பதிவு விக்னேஷ்.<br /><br />பாலியல் கொடுமைகள் - அன்றும் இன்றும் மட்டுமல்ல இனியும் பெண்களின் மீதான பாலியல் வன்மம் தொடரும். ஆனால் தற்போது பெண்களுக்கு கிடைத்துருக்கும் சுதந்திரம் மற்றும் விழிப்புணர்வு பாலியல் கொடுமைகளை குறைத்திட வாய்ப்புண்டு. போர்க்காலங்களில்<br />பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தைகளும் பாலியல் வன்மங்களுக்கு ஆளவது உண்மை.<br /><br />டாக்டர் சிந்தோக் கருத்தில் உண்மை உள்ளது.<br />//மதங்கள் உள்ள வரை..........பெண்கள் அடிமைகள்தான்.............//<br /><br />பெண்களை மட்டுமல்ல பெரும் பகுதி மக்களையும் அடிமையாக சுய சிந்தனை அற்றவர்களாக வறியவர்களாக ஆக்கியிருப்பது மதமே. <br /><br />இறைநிலை, பிரபஞ்சம் இவ்விரண்டையும் மறுக்கவில்லை. ஆனால் மதங்கள் இவ்விரண்டாலும் உருவாக்கப்படவில்லை.<br /><br />ஆயுதங்கள் போல மதமும் மனிதனின் கண்டுப்பிடிப்பு. ஆரம்ப காலத்தில்<br />வாழ்வியலை தொடர தங்களை தற்காத்துக்கொள்ள ஆயுதங்கள் உதவின. ஆனால் இன்றைய நிலை என்ன? மதங்களும் அவ்வாறே, ஆரம்ப காலத்தில் வாழ்க்கையை நெறிப்படுத்த உதவின. இன்றைய நிலையில் ஒரு மனிதன் மற்றுமொரு மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தவே மதங்கள் உதவியாய் உள்ளது. தமி்ழ்வாணன்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-13369047103039663642009-04-25T11:51:00.000+08:002009-04-25T11:51:00.000+08:00அருமை, அருமை, அருமை விக்கி.
பெண்களை பெண்களாகவே ஏன...அருமை, அருமை, அருமை விக்கி.<br /><br />பெண்களை பெண்களாகவே ஏன் பார்க்க வேண்டும் எனத்தெரியவில்லை. ஒரு சக மனித உயிராக ஏன் மதிப்பதில்லை எனத் தெரியவில்லை.<br /><br />ஆனாலும், இப்பொழுதெல்லாம் பெண்ணுரிமை என்பது, ஆண் சொல்வது அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மீறுவது எனற புதிய பாதையில் பயணிக்கிறது.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-29153209433724386512009-04-25T00:13:00.000+08:002009-04-25T00:13:00.000+08:00@ தேவன்மையம்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்...@ தேவன்மையம்<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இப்போதெல்லாம் அதை விடக் கொடுமைகள் அதிகமாகவே நடக்கிறது.<br /><br />@ வலசு.<br /><br />திரு.வலசு பொருத்தருள வேண்டும். இந்தக் கட்டுரை ஒரு மீள்பதிவாகும். நண்பர்கள் பலரும் இலங்கையில் நடக்கும் கொடுமையைச் சுட்டி எழுதாதை எடுத்துரைத்தார்கள். இதை எழுதும் சமயம் அந்தக் குறிப்பை தொடுக்க மறந்தேன். சேர்த்துவிடுகிறேன் அன்பரே.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-42178497927410710762009-04-24T23:37:00.000+08:002009-04-24T23:37:00.000+08:00அருமையான பதிவு நண்பா!
கண்முன்னே நடைபெற்றுக் கொண்டி...அருமையான பதிவு நண்பா!<br />கண்முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈழப் பெண்கள் மீதான வன்முறைகளை (பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறும் பெண்களை ஆடைகளைக் களைந்து அம்மணமாய் அழைத்துச் செல்வதாய்ஈ கடந்த 48 மணி நேரமாக பேருந்துகளுக்குள் அடைக்கப்பட்டு இயற்கைக் கடன்களைக் கூட கழிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கொடுமையை) மறந்து விட்டீர்கள் என்பதை நினைக்க வேதனையாக உள்ளது.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-68600145857233925932009-04-24T23:32:00.000+08:002009-04-24T23:32:00.000+08:004000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு ச...4000 அண்டுகளுக்கு முன் எகிப்திய நாகரீகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எகிப்து நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை ‘பாரோ’ என நாம் அழைப்போம். ‘பாரோ’ என்றால் ஆண்டவன் எனப் பொருள்படும். மன்னனை கடவுள் என ஏற்க மறுத்த பெண்ணை, பேழையில் வைத்துக் கொதிக்கும் நீரில் விட்டு, வேகவைத்துக் கொலை செய்தார்கள். ///<br /><br />கேட்க சகிக்கவில்லையே இது!! இன்னும் இத்தகைய கொடுமைகள் நடக்கிறதா என்ன?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-48616735547008553592009-04-24T20:07:00.000+08:002009-04-24T20:07:00.000+08:00@ மணிநரேன்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...@ மணிநரேன்<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...<br /><br />@ கார்த்திகை பாண்டியன்<br /><br />கருத்துக்கு நன்றி நண்பரே....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-34391079651829382982009-04-24T18:12:00.000+08:002009-04-24T18:12:00.000+08:00அருமையான பதிவு..இன்றளவும் இந்த நிலை பெரிதும் மாறிவ...அருமையான பதிவு..இன்றளவும் இந்த நிலை பெரிதும் மாறிவிடவில்லை எனபது வருத்தப்பட வேண்டிய உண்மை..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-24207040064748720782009-04-24T17:42:00.000+08:002009-04-24T17:42:00.000+08:00நல்ல தொகுப்பு.
மனதிற்கு வேதனை அளிக்கும் விடயங்கள்....நல்ல தொகுப்பு.<br />மனதிற்கு வேதனை அளிக்கும் விடயங்கள். தவறுகள் பழைய சரித்திரமாக மட்டுமே இருந்துவிடாமல் இன்றும் இவ்வாறான ஆணாதிக்கமும், பெண்களுக்கெதிரான கொடுமைகளும் நடப்பது தலைகுனிவையும், மனதில் வரக்தியையும் ஏற்படுத்துகிறது.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-64345592859572958962008-08-19T18:08:00.000+08:002008-08-19T18:08:00.000+08:00ஓ...அப்பிடியா.மன்னிக்கோணும் டாக்டர் சிந்தோக்.அப்போ...ஓ...அப்பிடியா.மன்னிக்கோணும் டாக்டர் சிந்தோக்.அப்போ பின்னூட்டத்தின் புகழ் முழுக்க விக்கிக்கு மட்டுமே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-62134650209924873602008-08-19T13:08:00.000+08:002008-08-19T13:08:00.000+08:00@ஹேமாநன்றி ஹேமா. டாக்டர் சிந்தோக் சொல்ல வருவது அது...@ஹேமா<BR/><BR/>நன்றி ஹேமா. டாக்டர் சிந்தோக் சொல்ல வருவது அதுவல்ல... நான் எழுதவில்லை என்பதை குத்திக் காண்பிக்கும் நோக்கம் தான் அது. நீங்கள் வேறு விதமாக புரிந்துக் கொண்டீர்கள்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-51453067909317064052008-08-19T01:55:00.000+08:002008-08-19T01:55:00.000+08:00வணக்கம் விக்கி.முதன் முதலா உலா வருகிறேன் உங்கள் தள...வணக்கம் விக்கி.முதன் முதலா உலா வருகிறேன் உங்கள் தளம்.நிறையத் தேடப்... படிக்க இருக்குப் போல இருக்கே.அலசிப் பார்க்கோணும்.<BR/><BR/>முதலா இருக்கிற கவிதையை விட உலகம் முழுதிலுமே பெண்களின் அடக்குமுறை கொடுமை மனதை உருக்கிவிட்டது. அருமை.<BR/><BR/>//நம் மூதாதைகளின் அணுக்களின் தாக்கம் இருப்பதாலோ என்னவோ நம்மில் இன்னமும் பழமையின் எண்ணக் கோடுகள் உள்ளன. ஆண்களிடையே இவள் பெண்தானே என நினைக்க வைக்கும் செற்ப எண்ணமும், பெண்களிடையே நாம் பெண்தானே என்ன செய்துவிட முடியும் எனும் தாழ்வு மனப்பான்மையும் காணப்படுகிறது.//<BR/><BR/>இதுதான் உலகம் முழுதும் உண்மை நிலை.ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.<BR/>அதற்கும் பெரிய மனசு வேணும்.<BR/><BR/>Dr.Sintok said //இந்தியர்களுக்கு ஈழம் தெரியாது..அப்படினா என்னா?//<BR/><BR/>கண் தெரியும் காதுக்குக் கேட்கும் தூரத்தில் ஈழத்துப் பெண்கள் சிறுவர்கள் எவ்வளவு துன்புறுத்தப் படுகிறார்கள்.தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழமும் அங்கு நடக்கும் கொடுமைகளும் துன்பச் சூழலும் தெரியாமல் இருக்கிறார்கள் என்றால்...!!!!?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23258138150702280522008-08-18T16:05:00.000+08:002008-08-18T16:05:00.000+08:00@மங்கை, காஞ்சனா, நிஜமா நல்லவன்மிக்க நன்றி. மீண்டும...@மங்கை, காஞ்சனா, நிஜமா நல்லவன்<BR/><BR/>மிக்க நன்றி. மீண்டும் வருக....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-53966736573407303012008-08-18T16:03:00.000+08:002008-08-18T16:03:00.000+08:00@ புனிதாநன்றி.@ரவிநன்றி அண்ணே... அடிக்கடி வாங்க..@...@ புனிதா<BR/><BR/>நன்றி.<BR/><BR/>@ரவி<BR/><BR/>நன்றி அண்ணே... அடிக்கடி வாங்க..<BR/><BR/>@ வேலன்<BR/><BR/>ரொம்ப நன்றி வேலன் ஐயா... கும்மி அதுவா வந்திடுது... நான் நக்கல் செய்ய நினைக்கும் இடத்தில் மட்டும் தான் கும்முவேன்... சில நேரம் பயம்தான்....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-54810579386218325882008-08-18T08:17:00.000+08:002008-08-18T08:17:00.000+08:00//இல்லை, கோழைத்தனமாய் தெரியவில்லை...............பெ...//இல்லை, கோழைத்தனமாய் தெரியவில்லை...............பெண்ணிய அடிமைக்கு மதமும் ஒரு அதிமுக்கிய காரணம் என்பதில் என்ன கோழைத்தனம் வேண்டும்................//<BR/><BR/>உலக வரலாறுகளை கூர்ந்து நோக்குங்கள்...எல்லாமே மனித செயலே அன்றி வேறொன்றும் அறிகிலேன். எந்த நியதிலும் ஒரு விதி விலக்கு உண்டு என்றுதான் கூறுகிறேன். <BR/><BR/>//நெறிகள் நிறைந்த மதத்தின் பெயரால்தான் இன்று பல நெறி மீறல்கள் நடக்கின்றன//<BR/><BR/>மதத்தின் பெயரால் நடத்துவது கடவுளா? பகுத்தறிவு படைத்த மனிதனா?<BR/><BR/><BR/>//ஆம் இது எங்களது இயலாமை தான்...மதத்தின் பெயரல் பல அடிமை சின்னங்களுடன் தான் வாழ்வோம் என்று அடம் பிடிக்கும் உங்களை போல் பலரை மீட்க்க முடியாதது எங்களின் இயலாமைதான்...//<BR/><BR/>கருத்து பறிமாற்றம் மட்டுமே இங்கு நடக்கிறது. அதற்குள் என்னைப் போன்று என்று அவசரமாய் சுட்டிக் காட்டும் தங்களது செயல்? அப்படி மீட்கும் நிலையிலும் நானில்லை. ஒருவரால் உருவாகப்பட்ட மதங்களுக்கு ஒரு நாள் முடிவு வரலாம் ஆனால் நம்மையும் மீறிய பரம்பொருள் இல்லையென்று கூற முடியுமா? இறைநிலை, பிரபஞ்சம் இவ்விரண்டை மறுக்க இயலுமா? <BR/><BR/><BR/>//அப்படியா..........?மதம் என்பதே ஒரு ஆதிக்கத்தின் ஒரு வெளிபாடுதான்....//<BR/><BR/>நாத்திகத்திற்குப் போலித்தனமான மரியாதை கொடுக்க மனம் இசையவில்லை. இறையை ஆராதிக்க தோன்றுகிறதே தவிர ஆராய தோன்றவில்லை.கம்யூனிசம் ரஷ்யர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்... <BR/><BR/><BR/>//நீங்கள் காமடி கீமடி பண்ணயையே........//<BR/><BR/>வாதிக்க விரும்பவில்லை...<BR/><BR/>"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,<BR/>அன்பே சிவமாவது யாரும் அறிகிலார், <BR/>அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்,<BR/>அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே" - திருமூலர் திருமந்திரம்Anonymousnoreply@blogger.com