tag:blogger.com,1999:blog-8116151578804036943.post4467023941551067271..comments2023-10-26T22:46:04.685+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: ஆமை முட்டைகளும் அடையாளமற்ற திருடர்களும்VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-27051475208129849842013-06-07T07:56:08.787+08:002013-06-07T07:56:08.787+08:00@ வருண்
வாங்க வருண். உங்க பதிவுகளை போல உங்க பின்...@ வருண்<br /><br />வாங்க வருண். உங்க பதிவுகளை போல உங்க பின்னூட்டமும் ஒரே எழவாதான் இருக்கு... என்னமோ போங்க... நல்லா இருந்த செரி... VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-88226499139218553092013-06-07T05:49:19.603+08:002013-06-07T05:49:19.603+08:00பின்னூட்டம் போடுறேன்னு என் பதிவில் வந்து ஏதாவது எழ...பின்னூட்டம் போடுறேன்னு என் பதிவில் வந்து ஏதாவது எழவைக் கூட்டுவீங்க. எனக்கு நீங்க செய்ற காமெடியும் புரியாது ஒரு கருமாதியும் புரியாது. ஏதோ எழவைக்கூட்ட வர்ரீங்கனு மட்டும்தான் புரியும். இருந்தாலும் ரொம்ப நாளா எங்கே ஆளைக் காணோம் நம்ம விக்ணேஷைனு யோசிப்பதுண்டு.<br /><br /><b> நன்னா ஷேமாமத்தான் இருக்கேள்னு சந்தோஷம். :) </b><br /><br />****ஆமை முட்டைகள் ‘கெலெஸ்ட்ரால்’ அதிகம் கொண்டவை. அதன் ஓடு மிக மெல்லியதாக இருக்கும். கோழி முட்டையை போல் உடைக்கும் தன்மை இதற்கு கிடையாது. தவிர ஆமை இறைச்சியும் விற்பனை செய்யப்படுகிறது. ஆமைகள் விரைவாக அழிந்து வருகின்றன. இது வேதனையான விசயம். அதன் பாதுகாப்பு இன்னும் பலபடுத்தப்பட வேண்டும். ****<br /><br />ஆமையையும், ஆமை முட்டையையும் ஏன் சாப்பிடுறா? வேற ஏது சாப்பிடக் கெடைக்கலையா? இல்லைனா "ருசி" காரணமா? என்னனு விளங்கிறப்பிலே நீங்க சொல்லியிருந்து எனக்கு விளங்கவில்லை!<br /><br /><br />***திரெங்கானுவின் கடலோர பகுதிகளில் குளிக்க முடியாது. அதன் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆழத்திற்கு செல்லும் அமைப்பில் இல்லை. சில தப்படிகளில் மிகுந்த ஆழமாக அமைந்த கடல் இந்த கிழக்குகரை மாநிலங்களில் அமைந்துள்ளது. ***<br /><br />ஆமையிலிருந்து இப்போ கடற்கரைக்கு தாவிட்டேளா?<br /><br />என்னவோ போங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-44553221905369296832013-06-06T20:56:32.886+08:002013-06-06T20:56:32.886+08:00@ அரிபுத்திரன்
உங்கள் கருத்தினை கவனத்தில் கொள்கிற...@ அரிபுத்திரன்<br /><br />உங்கள் கருத்தினை கவனத்தில் கொள்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-2235570940173553562013-06-06T09:49:02.931+08:002013-06-06T09:49:02.931+08:00விக்னேஷ்வரா, ஒற்றுப்பபிழைகளைத் தவிர்த்துவிட்டால் ம...விக்னேஷ்வரா, ஒற்றுப்பபிழைகளைத் தவிர்த்துவிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும். நல்ல எழுத்து நடை. தொடரவும்.Arinarayananhttps://www.blogger.com/profile/00566513042168044423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-41946959385036159182013-06-03T11:10:24.123+08:002013-06-03T11:10:24.123+08:00@ தமிழ்வாணன்
நிச்சயம் எழுதுகிறேன்.@ தமிழ்வாணன்<br /><br />நிச்சயம் எழுதுகிறேன்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-57407520245104324392013-05-31T15:43:33.214+08:002013-05-31T15:43:33.214+08:00அப்படியே ஜோகூர் மாநிலத்தை பற்றி ஒரு பதிவும் போடலாம...அப்படியே ஜோகூர் மாநிலத்தை பற்றி ஒரு பதிவும் போடலாம் Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-11117551193959507772013-05-31T06:49:39.065+08:002013-05-31T06:49:39.065+08:00@ யோகன் பாரிஸ்(Johan-Paris)
உங்கள் வருகைக்கும் கர...@ யோகன் பாரிஸ்(Johan-Paris)<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பிழைதிருத்தம் செய்துவிட்டேன்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-21923846135048966652013-05-31T06:10:00.686+08:002013-05-31T06:10:00.686+08:00முட்டைகளை ஈனும்-அல்ல
முட்டைகளை இடும். குட்டி ஈனும்...முட்டைகளை ஈனும்-அல்ல<br />முட்டைகளை இடும். குட்டி ஈனும் என்பதே பொருத்தம்<br /><br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-66263471400640489202013-05-31T02:08:20.170+08:002013-05-31T02:08:20.170+08:00@ ஆனந்தன்
திரங்கானுவின் தீபகற்பத்தை ஒட்டிய கடற்கர...@ ஆனந்தன்<br /><br />திரங்கானுவின் தீபகற்பத்தை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் குளிக்க முடியாது. ஆனால் ரெடாங், ஹெந்தியான் மற்றும் காப்பாஸ் போன்ற இடங்களில் குளிக்கலாம். இவை எல்லாம் எழில் மிகுந்த பகுதிகள்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-62124112828872153102013-05-31T01:52:36.132+08:002013-05-31T01:52:36.132+08:00திரங்கானு பற்றிய பதிவு சுவாரசியமாக உள்ளது. நான் ...திரங்கானு பற்றிய பதிவு சுவாரசியமாக உள்ளது. நான் இத்தன நாளா அங்க கடற்கரையில இங்க போலவே குளிக்கலாம் ன்னு தானே நினைச்சேன்... தெளிவான நிறத்தில் கடல் நீர் இருக்குமாமே.... அதுபோன்ற கடற்கரை போனதுண்டாA N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-7101527846735652652013-05-30T21:52:15.601+08:002013-05-30T21:52:15.601+08:00வாந்துட்ட்ட்ட்ட்ட்டேஏஏன்.....வாந்துட்ட்ட்ட்ட்ட்டேஏஏன்.....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69915468311594684492013-05-30T17:19:19.155+08:002013-05-30T17:19:19.155+08:00வா மச்சி வா!
வா மச்சி வா! <br /><br />Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-2058235009558431232013-05-30T13:04:06.970+08:002013-05-30T13:04:06.970+08:00Thank you... Ill try my best...Thank you... Ill try my best...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-84986531953354122352013-05-30T12:37:10.634+08:002013-05-30T12:37:10.634+08:00வர வேண்டும் வர வேண்டும்.நீண்ட நாட்களாக எழுதாமல் இர...வர வேண்டும் வர வேண்டும்.நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தும் பதிவு பழைய மிடுக்கோடு தான் இருக்கு விக்கி மீண்டும் நிறைய எழுத சாணியடி சித்தர் அருள் புரியட்டும்<br />RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-60382108569330340972013-05-30T12:36:35.736+08:002013-05-30T12:36:35.736+08:00வர வேண்டும் வர வேண்டும்.நீண்ட நாட்களாக எழுதாமல் இர...வர வேண்டும் வர வேண்டும்.நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தும் பதிவு பழைய மிடுக்கோடு தான் இருக்கு விக்கி மீண்டும் நிறைய எழுத சாணியடி சித்தர் அருள் புரியட்டும்<br />RAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.com