tag:blogger.com,1999:blog-8116151578804036943.post3016751355935862392..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: வரையரை ஊதியம் - யாருக்கு லாபம்?VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-65345560930208742852009-05-17T22:17:00.000+08:002009-05-17T22:17:00.000+08:00@ கலையரசன்
தகவலுக்கு நன்றி அன்பரே...
@ பப்பு
பி...@ கலையரசன்<br /><br />தகவலுக்கு நன்றி அன்பரே...<br /><br />@ பப்பு<br /><br />பிரச்சனைகள் இல்லாவிட்டால் அரசியல் இயந்திரம் செயல்பட சிரமமாகுமே..VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-35672692149005139202009-05-17T22:10:00.000+08:002009-05-17T22:10:00.000+08:00@ அகநாழிகை
எந்நாடாக இருப்பினும் அமல்படுத்த சாத்தி...@ அகநாழிகை<br /><br />எந்நாடாக இருப்பினும் அமல்படுத்த சாத்தியங்கள் உண்டு... அந்நாட்டு அரசின் முயற்சியில் உள்ளது. வருகைக்கு நன்றி..<br /><br />@ தமிழ்வாணன்<br /><br />சிறப்பான கருத்துகள்.. இவற்றை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுமே... :))<br /><br />@ முத்துராமலிங்கம்<br /><br />நன்றி...<br /><br />@ மங்களூர் சிவா<br /><br />வருகைக்கு நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-41856530944034397822009-05-17T22:08:00.000+08:002009-05-17T22:08:00.000+08:00இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் இந்தியாவுலதான் இருக்க...இந்த மாதிரி பிரச்சனையெல்லாம் இந்தியாவுலதான் இருக்கும்னு நெனச்சேன். அங்க கூட இருக்கா? ஆச்சரியம் தான்.Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-76821666279156650722009-05-17T17:56:00.000+08:002009-05-17T17:56:00.000+08:00/
மாசக் கடைசியில் செலவுகள் கை கடிக்க சீனரின் நகை அ.../<br />மாசக் கடைசியில் செலவுகள் கை கடிக்க சீனரின் நகை அடகுக் கடையில் வரிசையில் நிற்போர் அதிகம். இதில் அதிகமானோர் நம் இந்தியர் என்பது வருத்தமான ஒன்றே. கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.<br />/<br /><br />:((மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-79188711431520711282009-05-17T02:01:00.000+08:002009-05-17T02:01:00.000+08:00|நம் நாட்டில் வருமையின் பிடியில் சிக்கி இறந்ததாக த...|நம் நாட்டில் வருமையின் பிடியில் சிக்கி இறந்ததாக தகவல்கள் இல்லை| <br /><br />உண்மையாவா? !!!<br /><br />|கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.|<br /><br />நல்லக் கேள்வி.<br /><br />அருமையானக் கட்டுரை நல்ல அலசலாக இருந்தது.<br /><br />நல்லஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-34165320654274459502009-05-16T22:12:00.000+08:002009-05-16T22:12:00.000+08:00//வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் நாட்டுப்பற்றின்...//வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் நாட்டுப்பற்றின்மையினாலும், பிரிஸ்திஜ் போன்றவையினாலும் உண்டாவது என சொல்ல முடியுமா?//<br /><br />அது சரி தான். நானும் பல ஐரோப்பிய நாட்டு மக்களைப் பார்த்திருக்கிறேன். தங்கள் நாட்டின் சொந்த உற்பத்திப் பொருட்களை பெருமையோடு பாவிப்பார்கள். அதற்காக வெளிநாட்டுப் பொருட்களை பாவிப்பதில்லை என்று சொல்ல வரவில்லை. தவிர்க்கவியலாது சந்தையில் வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. மலிவாகவும் இருக்கின்றன. சில நேரம் தரம் கருதியும் வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவார்கள். உதாரணம் ஜப்பான் சோனி டி.வி. அரசாங்கம் சில கட்டுப்பாடுகளைப் போடுகின்றது. <br />வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் இருக்கிறது. இறக்குமதி செய்வதற்கு வரி அதிகம். <br />எது எப்படி இருந்தாலும் யாரும் இங்கே வெளி நாட்டுப் பொருட்களைப் பாவிப்பதை ஒரு பிரிஸ்திஜ் ஆக கருதுவதில்லை.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-76183648443085519952009-05-16T12:39:00.000+08:002009-05-16T12:39:00.000+08:00கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் ம...கோவில் உடைப்புக்கு போராடும் மக்கள் தம் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு எவ்வகையில் போராடுகிறார்கள் என்பன வினாக் குறியே.// <br />முற்றிலும் உண்மை. திருவிழாக்களில் ஒரு சட்டமன்ற , நாடளமன்ற உறுப்பினர் அல்லது கட்சி தலைவருக்கு மாலை அணிவித்து சில ஆயிரங்களை மட்டும் பெற்று நம்மி்னம் மாபெரும் மகிழ்ச்சி அடைவது அதைவிட கேவலம். <br /><br />//நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் சம்பள உயர்வை பற்றிய விவாதங்கள் எழும்பும் போதும் அது அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைவதை காண முடிகிறது.// <br />ஏனெனில் இன்றைய நமது அரசு ஊழியர்கள் பெரும்பான்மையினர் மலாய்காரர் மற்றும் பூமி்புத்ராக்களை அதிகமாக கொண்டுள்ளதுதான் காரணம். அதுமட்டுமி்ன்றி PR பெற்ற சில ( இசுலாமி்ய) அன்னிய நாட்டவர்களுக்கு அடிமட்ட அரசாங்க வேலைகள் மற்றும் குத்தகைகள் வழங்கப் படுவதாக நம்பப்படுகிறது. எந்த அளவு உண்மையோ.<br /><br />//நம் நாட்டில் அன்னிய தொழிலாளர்களின் வருகையும் வரையறை ஊதிய அமலாக்கத்திற்கு முட்டுக் கட்டையாக அமைந்துள்ளது// <br /><br />இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார மற்றும் கலாசார அடிப்படையில் பாதிப்பது அனைவரும் அறிந்ததே. அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் பல நிறுவனங்களில் ஆட்சியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் இவர்களை ஆதரிப்பவர்கள் முதலாளிகளாக இருப்பதுதான் காரணம். <br /><br /> நம் சமூகம் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட என்ன செய்லாம்.<br /><br />1) ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க அல்லது அரசாங்க சார்பு நிருவனங்களில் வேலை <br />2) ஏற்கனவே அரசாங்க அல்லது அரசாங்க சார்பு நிருவனங்களில் வேலைகளில் இருப்பவர்களுக்கு உரிய பதவி உயர்வு.<br />3) நமது அமைச்சர், துணை அமைச்சர்கள் மற்றும் மாநில இந்திய ஆட்சியாளர்கள் நமது தொழில் முனைவர்களுக்கு வியாபார பயிற்சி தருகிறோம் அட்டை வளர்க்க வாங்க குருவி வளர்க்க வாங்க என்பதை விடுத்து குறைந்த பட்சம் மாவட்ட அளவில் நிச்சய ஆதாயம் தரும் குத்தகைகள் ( உதாரணம் மண்டபம் பாதுகாத்தல், சிறு மேம்பாடு குத்தகை, நிகழ்ச்சி உபகரண பொருட்கள் சப்ளை ) பெற்று தர வேண்டும். <br />4) நாமும் அடிக்கடி வேலைக்கு விடுமுறை எடுக்கும் பழக்கத்தை விட வேண்டும் ( இதைப்பற்றி அதிகம் எழுதலாம்)Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-90690264140642352009-05-16T10:56:00.000+08:002009-05-16T10:56:00.000+08:00சிந்திக்க வேண்டிய கட்டுரை நண்பா,
இந்தியாவில் இது ...சிந்திக்க வேண்டிய கட்டுரை நண்பா,<br /><br />இந்தியாவில் இது போல நடக்கும்<br />வாய்ப்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை,<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-60770920900142628552009-05-16T08:31:00.000+08:002009-05-16T08:31:00.000+08:00@ வால்பையன்
இந்தியாவில் அமல்படுத்த முடியும், அது ...@ வால்பையன்<br /><br />இந்தியாவில் அமல்படுத்த முடியும், அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிது வழி வகுக்கும். பழுதடைந்த இந்திய அரசியல் முறையில் இதற்கு வாய்ப்பு கொடுப்பார்களா? முதலாளி வர்க்கத்தினை போற்றும் செயலை தவிர்த்தால் அரசினால் இதை சாதிக்க முடியும்.<br /><br />@ மணிபக்கம்<br /><br />மலேசியாவில் சாத்தியமே. அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது தான் வருத்ததிற்குறிய ஒன்று. ஏன் இந்தியாவில் சாத்தியம் இல்லை?<br /><br />@ கலையரசன்<br /><br />வெளிநாட்டு பொருட்கள் மீதான மோகம் நாட்டுப்பற்றின்மையினாலும், பிரிஸ்திஜ் போன்றவையினாலும் உண்டாவது என சொல்ல முடியுமா? சிலர் வெளிநாட்டு பொருட்களையே போற்றி புகழ்கிறார்கள். இது ஜெர்மனிய தயாரிப்பு, ஜப்பானிய தயாரிப்பு என சொல்லிக் கொள்வதில் பிரியப்படுகிறார்கள். வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்றத் தாழ்வின் அடிப்படையில் அரசியல் நடத்திவிடலாம் எனும் போக்கும் இதற்கு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடும்.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-72461592506686573652009-05-16T06:01:00.000+08:002009-05-16T06:01:00.000+08:00இந்தியா வளர்ந்த நாடாவது எப்போது என்று பலர் கேட்கிற...இந்தியா வளர்ந்த நாடாவது எப்போது என்று பலர் கேட்கிறார்கள். அணு குண்டு முதல் ஏற்றுமதி வரை அதற்கு பல காரணம் கண்டு பிடித்து சொல்கிறார்கள். ஆனால் தொழிலாளிகளுக்கான வரையறை ஊதியம் பற்றி மிகப் பெரிய பொருளாதார அறிஞர்கள் கூட பேச மாட்டார்கள். <br />நாங்கள் ஒரு நிமிஷம் சிந்தித்து பார்ப்போம். உலகில் எந்தெந்த நாடுகள் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் வருகின்றதோ. அங்கெல்லாம் வரையறை சம்பளம் பற்றிய சட்டம் இருக்கின்றது. <br /><br />ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். சுவீடன் முதல் பிரான்ஸ் வரை, அடிப்படை சம்பளம் என்ற ஒன்று வைத்திருக்கிறார்கள். சாதாரண துப்பரவு தொழிலாளிக்கும், வங்கியில் குமாஸ்தா வேலை செய்பவருக்கும் ஆரம்பத்தில் ஒரே சம்பளம் வழங்கப்படும். வங்கியில் வேலை செய்பவர் காலப்போக்கில் தனது கல்வித் தகமையை மேம்படுத்துவதன் மூலம் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்பது மட்டுமே வித்தியாசம். இந்த தகவல் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கு நம்ப முடியாமல் இருக்கும். <br /><br />இந்தியாவில் இப்போதும் பிரிட்டிஷ் முறையை பின்பற்றுகிறார்கள். மலேசியாவிலும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அது என்ன பிரிட்டிஷ் முறை? அடிப்படை தொழில்களில் வழங்கப்படும் சம்பளத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கும். உதாரணத்திற்கு பிரிட்டிஷ் முறையின் கீழ் துப்பரவுப் பணியாளருக்கு குறைந்த ஊதியமும், வங்கி ஊழியருக்கு அதிக சம்பளமும் வழங்கப்படுவது. பிரிட்டனில் இந்த இடைவெளியை தற்போது குறைத்து விட்டார்கள். ஆனால் முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளில் இப்போதும் பழைய முறை பின்பற்றப்படுகின்றது. இந்த விஷயத்தில் ஆள்பவர்களின் மனம் மாறவேண்டியுள்ளது.<br /><br />தொழிலாளர் சம்பளம் அதிகரித்தால், பொருளின் விலை அதிகரிக்கும் என்பது உண்மை தான். அதே நேரம் அந்தப் பொருளை வாங்கும் பாவனையாளர்கள் தொழிலாளர்களும் தான். அமெரிக்காவில் "Be American, Buy American" என்று சொல்லி உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவித்தது போல செய்யலாம். மக்கள் மனதில் வெளிநாட்டுப் பொருள் சிறந்தது என்ற அடிமைப் புத்தி மறைய வேண்டும்.Kalaiyarasanhttps://www.blogger.com/profile/06730919756445445520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-91922409185124704972009-05-16T00:51:00.000+08:002009-05-16T00:51:00.000+08:00வரையறை ஊதியம், மலேசியாவில் சாத்தியமா? இந்தியாவில் ...வரையறை ஊதியம், மலேசியாவில் சாத்தியமா? இந்தியாவில் சாத்தியம் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-30937734375741572602009-05-16T00:41:00.000+08:002009-05-16T00:41:00.000+08:00பெரிய மேட்டரா இருக்கு!
இந்தியாவில் இது அமலுக்கு வ...பெரிய மேட்டரா இருக்கு!<br /><br />இந்தியாவில் இது அமலுக்கு வந்துருச்சா?<br /><br />முதலாளிமாருங்க விடமாட்டாங்களே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com