tag:blogger.com,1999:blog-8116151578804036943.post2958734118467105919..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: கடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள்VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-77184087675299759172009-06-16T00:12:47.087+08:002009-06-16T00:12:47.087+08:00இந்தியாவில் கந்து வட்டிக்காரர்கள் படுத்தும் பாடு ச...இந்தியாவில் கந்து வட்டிக்காரர்கள் படுத்தும் பாடு சோல இயலாது - அப்படித்தான் - நாம் மாட்டிக்கொள்ளக் கூடாது - அவ்வளவு தான்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-72509148500944643252009-06-11T09:02:33.897+08:002009-06-11T09:02:33.897+08:00@ கலையரசன்
தகவலுக்கு நன்றி தலைவா....
@ புகழினி...@ கலையரசன் <br /><br />தகவலுக்கு நன்றி தலைவா....<br /><br /><br />@ புகழினி<br /><br />உண்மைய சொல்லுங்க... நீங்க ஜெயலலிதா ஆளு தானே? சரி தலைவா நேரம் இருக்கும் போது திருத்துறேன். பத்தியை புரிந்துக் கொள்வதில் க்டுதல் இல்லையே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-28249921512726779132009-06-11T08:48:26.881+08:002009-06-11T08:48:26.881+08:00ஏதாவது சொல்லணும். நிறைய எழுத்துப் பிழைகள்.ஏதாவது சொல்லணும். நிறைய எழுத்துப் பிழைகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-44370608380898902342009-06-10T09:16:33.927+08:002009-06-10T09:16:33.927+08:00@ தராசு
கருத்துக்கு நன்றி சார்...@ தராசு<br /><br />கருத்துக்கு நன்றி சார்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-737668877050509812009-06-09T21:54:32.955+08:002009-06-09T21:54:32.955+08:00இந்தமாதிரி கவர்ச்சி விளம்பரங்களில் சிக்கி வெளிவர ம...இந்தமாதிரி கவர்ச்சி விளம்பரங்களில் சிக்கி வெளிவர முடியாமல் திணறியவர்களை நான் பார்த்திருக்கிறேன் விக்கி.<br /><br />நல்ல எச்சரிக்கை.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-89272434374515671662009-06-09T17:18:32.221+08:002009-06-09T17:18:32.221+08:00@ தமிழ்வாணன்
உங்கள் கருத்து வரவேற்க தக்கது... நீங...@ தமிழ்வாணன்<br /><br />உங்கள் கருத்து வரவேற்க தக்கது... நீங்கள் சொன்ன யுக்தி அரசு சீர்தூக்கி பார்க்க வேண்டிய ஓர் விடயமும் கூட... ஆனால் சிலர் அதை தவறாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சாத்தியங்களும் உண்டு...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-16912158340939206532009-06-09T12:37:40.205+08:002009-06-09T12:37:40.205+08:00அவசரத்திற்கு 1000 வெள்ளி கடன் வாங்கும் நபர் பெருவத...அவசரத்திற்கு 1000 வெள்ளி கடன் வாங்கும் நபர் பெருவதோ 950 மட்டுமே. ஆனால் 6 மாதத்தில் திரும்ப செலுத்த வேண்டியதோ 1780 அதாவது மாதம் 297. மாத வட்டி 13 சதவீதம். சில நேரங்களில் அதி அவசரத்துக்கு வட்டி 20 சத வீதம் வரை செல்லும்.<br /><br />அதிகம் பாதிக்கப்படுவோர் வசதி குறைந்தோர் அல்லது மத்திய நடுவர்க்கத்தினர் மட்டுமே. அவசரத்திற்கு அல்லது அதி அவசரத்துக்கு அவர்கள் நாடுவது அல்லது அவர்களுக்கு கைகொடுப்பது வட்டி முதலைகளே. <br />மக்களுக்கு ஆபத்து அவசர அவசிய நிலைகள் இருக்கும் வரை இந்த வட்டி பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை.<br />ஆனால் நமது அரசாங்கம் மனது வைத்தால், நிருவனங்களை (bail out) மீட்பது போல மக்களையும் (bail out) மீட்கலாம். எப்படி?<br /><br />EPF வயதான காலதில் நிம்மதியாக வாழ ஆனால் இப்பொழுதே பிரச்சனைகளினால் மக்கள் வாழ்வினை நடத்த திண்டாடிக்கொண்டிருக்கும் போது வயதான காலதில் நிச்சயமான நிம்மதி ஏது?<br /><br /><br />EPF Account 1 இருந்து வெள்ளி 1000 முதல் 3000 வரை, குறைந்த ஆண்டு வட்டிக்கு கொடுத்து உதவி திரும்ப அதனை சம்பளத்திலியே பிடித்தம் கொள்ளலாம். பெற்ற கடனை திரும்ப செலுத்தியவர்கள் மட்டுமே மீண்டும் அவசரத்திற்கு அல்லது அதி அவசரத்துக்கு கடன் பெற முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கலாம்.Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-59802507886146451962009-06-08T18:36:18.728+08:002009-06-08T18:36:18.728+08:00@ சுபா
உங்கள் கருத்துக்கு நன்றி... கடன் பற்று அட்...@ சுபா<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி... கடன் பற்று அட்டைகளை பயன்படுத்தி தவித்தவர்களின் நிலை பரவலாகவே காணப்படுகிறது.<br /><br />@ கோவி.கண்ணன்<br /><br />கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் பாரி வேந்தன்னு சொல்லமாட்டாங்களா? கருத்துக்கு நன்றி அண்ணா.<br /><br />@ கார்க்கி<br /><br />:)) திட்டவில்லை சகா. நிஜத்தில் அப்படி தான் நடக்கிறது. <br /><br />@ வியா<br /><br />சிந்திக்க என்ன இருக்கு? :)) உள்ளங்கை நெல்லிக் கனிக்கு பூதக் கண்ணாடி கேட்ட கதையால இருக்கு...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-65279091006843742592009-06-08T18:06:00.492+08:002009-06-08T18:06:00.492+08:00மலேசிய தொலைப்பேசி எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட...மலேசிய தொலைப்பேசி எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. அப்படி இருக்க காவல்துரையினர் இதனை ஆரம்ப நிலையில் கலைத்தெறியாத நிலை எதனால்?<br /><br />சிந்திக்க வேண்டிய விஷயம் தான் விக்கி..வியா (Viyaa)https://www.blogger.com/profile/08765564258448167230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-66337683208043243822009-06-08T16:55:47.728+08:002009-06-08T16:55:47.728+08:00/நன்கு படித்தவர்கள் கூட இவர்களின் வலையில் சிக்கிக்.../நன்கு படித்தவர்கள் கூட இவர்களின் வலையில் சிக்கிக் கொள்வது என்பது வேதனைக்குறிய ஒன்று.//<br /><br />என்னை ஏன் இப்படி அசிங்கமா திட்டறீங்க? :))<br /><br /> இல்ல சகா, இன்ரைய சூழலில் லோன் வாங்காமல் வீடு வாங்க முடியாது.. நம்பித்தான் போறோம்.. எல்லாரும் இப்படி செய்தால் அரசு என்ன் செய்யுது?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-67409502908933279692009-06-08T16:51:24.461+08:002009-06-08T16:51:24.461+08:00அருமையான இடுகை, கடன் பற்றி உணர்ந்தே கம்பன்,
"...அருமையான இடுகை, கடன் பற்றி உணர்ந்தே கம்பன்,<br /><br />"கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று எழுதி வைத்தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-17067247459930320332009-06-08T16:49:28.240+08:002009-06-08T16:49:28.240+08:00உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன். வங்கிகளும் கூட ...உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன். வங்கிகளும் கூட கடன் பற்று அட்டைகளைக் கொடுத்து இவ்வாறே நடந்து கொள்கின்றன.Subhahttps://www.blogger.com/profile/01930681705218475159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-37899608649138196662009-06-08T16:37:31.873+08:002009-06-08T16:37:31.873+08:00@ கார்க்கி
நன்கு படித்தவர்கள் கூட இவர்களின் வலையி...@ கார்க்கி<br /><br />நன்கு படித்தவர்கள் கூட இவர்களின் வலையில் சிக்கிக் கொள்வது என்பது வேதனைக்குறிய ஒன்று...<br /><br />@ அனானி<br /><br />முன்பு சொல்லியது தான். திருடன் நாட்டில் திருட்டு தவறில்லை என்றாகிறது. அப்படி இருக்க எத்தனை முறை இறை வணக்கம் செய்து என்ன பயன்... <br /><br />@ சிவனேசு<br /><br />உங்கள் கருத்து சரியானதே. முன் யோசனையின்றி செய்யும் காரியங்கள் எவ்வகையிலும் பயன் கொடுக்காது.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-52852328707688525882009-06-08T16:33:24.491+08:002009-06-08T16:33:24.491+08:00@ டொன் லீ
உதாரணமாக நீங்கள் 1000 ரிங்கிட் கடன் வாங...@ டொன் லீ<br /><br />உதாரணமாக நீங்கள் 1000 ரிங்கிட் கடன் வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் கையில் 950 ரிங்கிட் தான் கொடுப்பார்கள். 50 ரிங்கிட் என்பது வட்டி கணக்கு.<br /><br />@ அனானி<br /><br />அப்படியா :( இனி ஆபத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.<br /><br />@ ஞானசேகரன்<br /><br />ஆம் நிச்சயமாக... அது உயிரில்லா உயிர்க் கொல்லி :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-797391421297433172009-06-08T15:25:14.989+08:002009-06-08T15:25:14.989+08:00விக்கினேக்ஷ்வரன், பொருத்தமான நேரத்தில் கொடுக்க வே...விக்கினேக்ஷ்வரன், பொருத்தமான நேரத்தில் கொடுக்க வேண்டிய விக்ஷயத்தை படைத்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! விளம்பரங்களுக்கு மயங்கினால் வாழ்க்கை இதுபோல் வேடிக்கைதான்! என்ன செய்வது ஒருசிலர் அதிஆபத்தான நேரங்களில் முன்யோசனையின்றி இதுபோன்ற வட்டி முதலைகளின் வாயில் தலையைக்கொடுத்து விடுகின்றனர்!sivaneshttps://www.blogger.com/profile/01023323299674347511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-43284146447761556572009-06-08T15:21:43.786+08:002009-06-08T15:21:43.786+08:00//அதிகபட்சமாக கடன் கொடுப்பவரின் தொலைபேசி எண் மட்டு...//அதிகபட்சமாக கடன் கொடுப்பவரின் தொலைபேசி எண் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். மலேசிய தொலைப்பேசி எண்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. அப்படி இருக்க காவல்துரையினர் இதனை ஆரம்ப நிலையில் கலைத்தெறியாத நிலை எதனால்//<br /><br />காவல்துரையினர், எனக்கு தெரிந்து பல வட்டி முதலைகளின் பாதுகாவலராக ( மாதா மாதாம் கிம்பளப் பணம் பெறுகின்றனர் ) மற்றும் பங்கு தாரர்களாக உள்ளனர். எப்பொழுதாவது இவர்களிடையே பிரச்சனைகள் எழும்போதுதான் சட்டம் சட்டென்று பாய்கின்றது.<br /> <br />இதனை நாம் பொதுவிலும் பேச முடியாது ஏனென்றால் உடனடியாக போலிஸ் படை தலைவர் மறுப்பு தெரிவிப்பார். ஒரு போலிஸ் காரர் மேல் எப்படி ஒரு போலிஸ் நிலையத்தில் புகார் செய்வது? புகார் செய்பவருக்கு நிகழ் கால எதிர்கால பாதுகாப்பு உண்டா? அது மட்டுமி்ன்றி ஒரு சாதாரன குடிமகன் ஒரு போலிஸ் காரர் மீது வழுவான சாட்சிகளை சேகரிப்பதும் கடினமே. <br />போலிஸ் காரர்கள் இம்மாதிரியான சட்ட விரோத காரியங்களில் இருந்து விடுபட்டால் மட்டுமே இதற்கு தீர்வு. எங்கள் ஊரில் ஒருவர் வட்டி முதலையாக மட்டும் இன்றி வரி செலுத்தாத மது பானங்களையும் விற்பது இங்குள்ள பெரும் பாலான மக்களுக்கு தெரியும் ஆனால் அங்கு அடிக்கடி வந்து போகும் போலிஸ் காரர்களுக்கு மட்டும் தெரியவே தெரியாது. <br />என் நலன் மட்டும் இன்றி என்னைச் சார்ந்தவர்கள் நலன் பொருட்டு பெயர் வெளியிட விருப்பமி்ல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-51254906518046241972009-06-08T13:53:11.949+08:002009-06-08T13:53:11.949+08:00:((.. நானும் இந்த மாதிரி கொடுமைய அனுபவிச்சு பதிவிட...:((.. நானும் இந்த மாதிரி கொடுமைய அனுபவிச்சு பதிவிட்டுருக்கிறேன் சகா.. மோசமா நடத்தறாங்க..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-58688031727930196802009-06-08T13:35:06.236+08:002009-06-08T13:35:06.236+08:00இபொழுது உள்ள நிலையில் கடன் அட்டைக்கு கொஞ்சம் டாட்ட...இபொழுது உள்ள நிலையில் கடன் அட்டைக்கு கொஞ்சம் டாட்டா சொல்லனும்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-28362349827061045062009-06-08T13:30:12.500+08:002009-06-08T13:30:12.500+08:004000 ருஉபாய் கடன் வாங்கி 52000 வரை வட்டி கட்டி பின...4000 ருஉபாய் கடன் வாங்கி 52000 வரை வட்டி கட்டி பின் உயிர் தப்பிய அனுபவம் எனக்கு உண்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-31361559742171429352009-06-08T12:54:10.754+08:002009-06-08T12:54:10.754+08:00அதென்ன 1000 ரிங்கிட் கடனுக்கு 950 ...? விளங்கவே இல...அதென்ன 1000 ரிங்கிட் கடனுக்கு 950 ...? விளங்கவே இல்லை..?சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.com