tag:blogger.com,1999:blog-8116151578804036943.post2721364049754680829..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: காடுகளை அழிக்கும் ரப்பர்VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-43586245691376777812008-12-27T08:36:00.000+08:002008-12-27T08:36:00.000+08:00ர மொழிக்கு முதலில் வராது. அதாவது எந்தச் சொல்லுமே த...ர மொழிக்கு முதலில் வராது. அதாவது எந்தச் சொல்லுமே தொடங்காது. அதனால் தான் இரபர். இல்லாவிட்டால் இரப்பர், இறப்பர். நல்லாவே இருக்காது.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-8319877568162673782008-12-26T23:13:00.000+08:002008-12-26T23:13:00.000+08:00vikneshwaran!என் பெயரை உங்க அண்ணா, வரூண் என்கிறார்...vikneshwaran!<BR/><BR/>என் பெயரை உங்க அண்ணா, வரூண் என்கிறார். சில "மேதை"களே இப்படி தவறு செய்யும்போது, நானெல்லாம் என்ன கற்றுக்குட்டி? எழுத்துப்பிழை என் கூடப்பிறந்தது :) :) :).<BR/><BR/>உங்கள் மேல் கோபம்னா உங்க "ஆத்துக்கு" வரமாட்டேன்! :)<BR/><BR/>ரப்பர் பற்றி உங்கள் விளக்கத்துக்கு நன்றி!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69923332567856534332008-12-26T19:50:00.000+08:002008-12-26T19:50:00.000+08:00@ வருண்முதல் வருகைக்கு நன்றி... என் பெயரை தவறாக எழ...@ வருண்<BR/><BR/>முதல் வருகைக்கு நன்றி... என் பெயரை தவறாக எழுதும் அளவுக்கு என் மேல் என்ன கடுப்பு...<BR/><BR/>ரப்பர் காடுகள் நடப்படுவதால் அங்குள்ள ஜீவ ராசிகள் பலவும் அழிந்து போகின்றன. இன்றய தேதியின் பாண்டா கரடி சீனாவில் மட்டுமே உள்ளது... அதுவும் 100க்கும் குறைவான எண்ணிக்கையில். அது மட்டுமில்லை நிலத்தின் தன்மை ஒவ்வோரு இடத்திற்கும் மாறுபடும். ஒரு இடத்திற்கான தன்மை ஒரு குறிப்பிட்ட உயிரினம் அங்கு வாழ்வதற்கு ஏற்புடையதாக இருக்கும். அப்படி இருக்கையில் வெரும் ரப்பர் காடுகள் மட்டும் என்றால் இப்படிபட்ட flora& fauna பலமாக பதிப்படையும்.<BR/><BR/>இந்த ரப்பர் நடவுக்கு நிலபரப்பு செய்யப்பட்டது. அதனால் மழை பெய்யும் போது சேற்று நீர் பெறுக்கம் கொண்டு பல நதிகள் பதிப்படைந்துள்ளன. மழை காலங்களில் நிலத்தன்மை சீராக இல்லாமல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-89848065085731251852008-12-26T19:42:00.000+08:002008-12-26T19:42:00.000+08:00@ ச்சின்ன பையன்வருகைக்கு நன்றி...@ சீனாஉண்மைதான் ஐ...@ ச்சின்ன பையன்<BR/><BR/>வருகைக்கு நன்றி...<BR/><BR/>@ சீனா<BR/><BR/>உண்மைதான் ஐயா.. எல்லாமும் மனிதனின் சுயநலமே காரணம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா ஐயா...<BR/><BR/>@ தமிழ் ஊசி<BR/><BR/>வருகைக்கு நன்றி... ஆமாம் சந்தித்து நாளாகிறதே...<BR/><BR/>@ தமிழ் நெஞ்சம்<BR/><BR/>அட என் பதிவின் சுருக்கத்தை சிறப்பாக சொல்லிட்டிங்களே... வருகைக்கு நன்றி அன்பரே...<BR/><BR/>@ தங்கராசா ஜீவராஜ்<BR/><BR/>உண்மைதான் இயற்கையின் சீற்றத்தால் மனிதனுக்கு பேரழிவு ஏற்பட்டாலும் வியப்படைவதற்கில்லை...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-42209588814291302632008-12-26T19:36:00.000+08:002008-12-26T19:36:00.000+08:00@ அதிஷாநன்றி..@ ஹேமாகருத்துக்கும் வருகைக்கும் நன்ற...@ அதிஷா<BR/><BR/>நன்றி..<BR/><BR/>@ ஹேமா<BR/><BR/>கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஹேமா..<BR/><BR/>@ அகரம் அமுதா<BR/><BR/>முத்தான தமிழில் உங்கள் கருத்து அருமை... நன்றி...<BR/><BR/>@ அனந்தன்<BR/><BR/>கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா...<BR/><BR/>@ வால்பையன்<BR/><BR/>வருகைக்கு நன்றி..VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-81201486413119952552008-12-26T19:32:00.000+08:002008-12-26T19:32:00.000+08:00@ கோவி கண்ணன்பெட்ரோலுக்கு மாற்று கண்டு பிடிச்சிடுவ...@ கோவி கண்ணன்<BR/><BR/>பெட்ரோலுக்கு மாற்று கண்டு பிடிச்சிடுவாங்க, ஆனா இயற்கைக்கு? வருகைக்கு நன்றி அண்ணே...<BR/><BR/>@ வெற்றி செல்வன்<BR/><BR/>நன்றி<BR/><BR/>@ ஆட்காட்டி<BR/><BR/>சுட்டி காட்டியமைக்கு நன்றி. ஆனால் வாக்கியத்தின் ஆரம்பத்தில் வரும் போது தாமே ரகரத்திற்கு ‘இ’ போடனும். மீண்டும் வருக.<BR/><BR/>@ வெங்கட்ராமன்<BR/><BR/>அருமையான கருத்து... வருகைக்கு நன்றி...<BR/><BR/>@ தூயா<BR/><BR/>வருகைக்கு நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-48120835450625185062008-12-25T23:52:00.000+08:002008-12-25T23:52:00.000+08:00விக்நேஸ்வரன்!ரப்பர் மரங்களும், காடுகளைப்போல் கார்ப...விக்நேஸ்வரன்!<BR/><BR/>ரப்பர் மரங்களும், காடுகளைப்போல் கார்பன் டை ஆக்ஸைடை உள்ளிழுத்து ஃபோட்டோ சிந்தசிஸ் செய்பவைதானே?<BR/><BR/>மேலும் ர்ப்பர் என்பது "பயோ டிக்ரேடபிள் பாலிமெர்" தானே?<BR/><BR/>சாதாரண காடுகள், பயனுள்ள ரப்பர் காடுகளாவதில் என்ன பெரிய தவறு?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-10834061282568439912008-12-25T22:25:00.000+08:002008-12-25T22:25:00.000+08:00வரும் நாட்களில் மனிதர்களுக்கிடையேயான சண்டைகளுக்கு ...வரும் நாட்களில் மனிதர்களுக்கிடையேயான சண்டைகளுக்கு அப்பால் இயற்கையின் சீற்றத்துக்கெதிராக நிறைய போராட வேண்டி இருக்கும்....<BR/><BR/>நல்லதொரு பதிவு நண்பரேgeevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-29056878060777709092008-12-25T20:31:00.000+08:002008-12-25T20:31:00.000+08:00ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னரும் ஒரு பேரழிவு இருப்ப...ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னரும் ஒரு பேரழிவு இருப்பதை உங்கள் பதிவு சொல்கிறது.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-78531418655990901922008-12-25T12:17:00.000+08:002008-12-25T12:17:00.000+08:00மனிதனின் தேவை வளர வளர... நாம் அதற்கு கொடுக்கும் வி...மனிதனின் தேவை வளர வளர... நாம் அதற்கு கொடுக்கும் விலையும் அதிகம். <BR/>பி.கு.<BR/>எங்கே ஆளை காணோம். சந்தித்து நாட்கள் ஆகிறதே.............Tamil Usihttps://www.blogger.com/profile/09490131419345109562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-81653017827198988732008-12-25T10:15:00.000+08:002008-12-25T10:15:00.000+08:00இயற்கை வளம் பல காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிற...இயற்கை வளம் பல காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவு பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தெரிய வரும். அடுத்த தலைமுறைக்கு அதிக தீமைகளை அளித்துக் கொண்டிருக்க்கிறோம். என்ன செய்வது ...... ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த இயலாமல் இயற்கையை அழிக்கிறோம்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-61843551054809992502008-12-24T22:33:00.000+08:002008-12-24T22:33:00.000+08:00:-(( நல்ல கட்டுரை விக்கி...:-((<BR/><BR/> நல்ல கட்டுரை விக்கி...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-92206474068956390502008-12-24T22:00:00.000+08:002008-12-24T22:00:00.000+08:00நல்ல கட்டுரை,செயற்கை இயற்கையை அழித்து கொண்டிருக்கி...நல்ல கட்டுரை,<BR/>செயற்கை இயற்கையை அழித்து கொண்டிருக்கிறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-47544428438307709842008-12-24T14:30:00.000+08:002008-12-24T14:30:00.000+08:00ரப்பர் உற்பத்தியில் சீனா முந்துவது பற்றி உங்கள் கட...ரப்பர் உற்பத்தியில் சீனா முந்துவது பற்றி உங்கள் கட்டுரை படித்த பின்னே தெரிந்துக் கொண்டேன். வனம் அழிக்கப்படுவது இருக்கட்டும், அதற்கு ஈடாக, மாற்று இடத்தில் அவ்விலங்குகளைக் குடியேற்றுவது அவசியம். நல்ல கட்டுரை; பல கணக்கியல் கூற்றுகளோடு அலசப்பட்டுள்ளது.<BR/><BR/>//(பி.கு: 21.12.2008 தமிழ் ஓசை நாளிதழில் வெளிவந்த எனது கட்டுரை)//<BR/>மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள்<BR/><BR/>//இன்னும் 100 ஆண்டுகளுக்கு பெட்ரோல் வருமாம், அப்பறம் என்ன செய்வாங்களோ//<BR/>அதுக்கு அப்புறமும் மனித இனம் வாழ்ந்தா, இதப்பத்தி யோசிக்கலாம்... என்ன நான் சொல்றது? :D<BR/>கச்சா எண்ணெய் தீருமானால், அதற்குள் அதற்கான மாற்று எரிபொருளை அறிவியல் உலகம் கண்டு பிடித்துவிடும். ஒரு கதவு மூடப்படுமானால், இன்னொரு கதவு திறக்கப்படும். என்ன... மலேசியா, புருணை போன்ற கச்சா எண்ணெயைப் பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகளுக்கு இது பெரிய அடியாகத்தான் இருக்கும்.A N A N T H E Nhttps://www.blogger.com/profile/02618688937907972266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-55019333884517587482008-12-24T00:10:00.000+08:002008-12-24T00:10:00.000+08:00புள்ளிக் கணக்குகளை மிக அழகாகத் தொகுத்து ஆணித்தனமாக...புள்ளிக் கணக்குகளை மிக அழகாகத் தொகுத்து ஆணித்தனமாக நிருவியுள்ளீர்கள். வாழ்த்துகள். நெகிழியின் தேவை நிறைவதால் வரு விளைவுகளே இவைகள்.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-19647598370197462192008-12-23T22:32:00.000+08:002008-12-23T22:32:00.000+08:00பணத்திற்காகப் பறக்கும் உலகில் மனிதன் பத்தும்....அத...பணத்திற்காகப் பறக்கும் உலகில் மனிதன் பத்தும்....அதைவிட அதைவிட இன்னமும் செய்வான் விக்கி.யார் தடுக்க?அதற்கும் மனிதம் நிறைந்த மனிதன் தானே வேணும்.ஹேமா,https://www.blogger.com/profile/06128762281313146944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-2603763854867493822008-12-23T19:02:00.000+08:002008-12-23T19:02:00.000+08:00நல்ல பதிவு தோழர்..நல்ல பதிவு தோழர்..Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-70457935557606020312008-12-23T17:01:00.000+08:002008-12-23T17:01:00.000+08:00இயற்கை நம்மை இதனால் தான் அடிக்கடி திருப்பி தாக்குக...இயற்கை நம்மை இதனால் தான் அடிக்கடி திருப்பி தாக்குகின்றது போல...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-68115050859899305552008-12-23T14:58:00.000+08:002008-12-23T14:58:00.000+08:00மனிதனுக்கு சொகுசும்,முதலாளிகளுக்கு பணமும் இயற்கை அ...மனிதனுக்கு சொகுசும்,<BR/>முதலாளிகளுக்கு பணமும் இயற்கை அழிவிலிருந்து கிடைக்கின்றன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/15071184596106943978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-56007807604680253522008-12-23T14:21:00.000+08:002008-12-23T14:21:00.000+08:00athu rappar illai. irapar enru waranum.athu rappar illai. irapar enru waranum.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-8079125528111713592008-12-23T12:10:00.000+08:002008-12-23T12:10:00.000+08:00தலைப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிட்டிங்க. அழிக்கும...தலைப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிட்டிங்க. அழிக்கும் ரப்பர் கவித்துவமான தலைப்புகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-7726478972092277052008-12-23T11:17:00.000+08:002008-12-23T11:17:00.000+08:00:(மனுசன் சொகுசுக்கு பழகியதற்கு கொடுக்க வேண்டிய வில...:(<BR/><BR/>மனுசன் சொகுசுக்கு பழகியதற்கு கொடுக்க வேண்டிய விலை இயற்கை அழிப்புதான்.<BR/><BR/>இன்னும் 100 ஆண்டுகளுக்கு பெட்ரோல் வருமாம், அப்பறம் என்ன செய்வாங்களோகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com