tag:blogger.com,1999:blog-8116151578804036943.post2632051558567354263..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: எண்ணிய எண்ணியாங்கு எய்துப....VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-35522243738250500362008-10-16T11:40:00.000+08:002008-10-16T11:40:00.000+08:00@சத்தீஸ் குமார்மிக்க நன்றி நண்பா. மறுவாரம் வந்த வி...@சத்தீஸ் குமார்<BR/><BR/>மிக்க நன்றி நண்பா. மறுவாரம் வந்த விமர்சனத்தையும் படிச்சிங்களா? :P<BR/><BR/>@ புனிதா<BR/><BR/>இல்லை நீங்க இரண்டாவது. நல்ல தகவல் சொல்லி இருக்கிங்க மிக்க நன்றி.. <BR/><BR/>@வாசுதேவன்<BR/><BR/>முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.<BR/><BR/>@ ஜோசப் பால்ராஜ்<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>@நம்பி<BR/><BR/>நன்றி நம்பி ஐயா, நீங்களும் படித்திருக்கிறீர்கள் என அறிகிரேன். அனுபவத்தை பகரலாமே?<BR/><BR/>@தமிழ் பிரியன்<BR/><BR/>நன்றி தலை<BR/><BR/>@ராஜா முகமது<BR/>நன்றி<BR/><BR/>@பரிசல்காரன்<BR/><BR/>நன்றி பரிசல். எழுத்தாளர் ஆகிடிங்க. வாழ்த்துக்கள். இந்த பக்கம் வர மறந்திடாதிங்க... என்ன உங்க பேரு போடலையாமே... பிரச்சனை பண்ணலாமா?VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-55083909024653073632008-10-10T01:04:00.000+08:002008-10-10T01:04:00.000+08:00//அருமையான நூல் அறிமுகம்.. கூடவே வேய்ன் பற்றிய வாழ...//அருமையான நூல் அறிமுகம்.. கூடவே வேய்ன் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு... ஒவ்வொரு வலியிலும் சாதனையுள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார்... நமக்கும் சில சமயங்களில் இதுப் போல் யாராவது அமைவதுண்டு///<BR/><BR/>ரிப்பீட்டேய்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-32268780430317299622008-10-09T01:36:00.000+08:002008-10-09T01:36:00.000+08:00அருமையான கட்டுறை ! சூப்ப்ர் ...நல்லா எழுதி இருக்கி...அருமையான கட்டுறை ! சூப்ப்ர் ...<BR/>நல்லா எழுதி இருக்கிங்க !rajahttps://www.blogger.com/profile/13655061924501482454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-83907585054580437832008-10-08T17:47:00.000+08:002008-10-08T17:47:00.000+08:00ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள முடியாது... ஆன...ஆங்கிலத்தில் படித்து புரிந்து கொள்ள முடியாது... ஆனால் அதை ஊர்ந்து கவனித்து எழுதிய விதம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் விக்கி!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-7226376065226737852008-10-08T13:57:00.000+08:002008-10-08T13:57:00.000+08:00வெளிவந்து எழுபது ஆண்டுகள் ஆனாலும் என்றும் புதியதாக...வெளிவந்து எழுபது ஆண்டுகள் ஆனாலும் என்றும் புதியதாகவே இருக்கும் நூல். கட்டுரை நன்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-57125311782545392312008-10-08T12:19:00.000+08:002008-10-08T12:19:00.000+08:00எனக்கு மிகவும் பிடித்த புத்தகத்தைக் குறித்து மிக அ...எனக்கு மிகவும் பிடித்த புத்தகத்தைக் குறித்து மிக அருமையா எழுதியிருக்க தம்பி. நீ சொல்லியிருக்க இந்த விசயம் எனக்கு இதுவரை தெரியாத ஒன்று. நல்ல தகவல்களுடன் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-4166231425976609872008-10-08T12:18:00.000+08:002008-10-08T12:18:00.000+08:00நல்ல பயனான கட்டுரை,அன்பரெ.தன்னம்பிக்கையுடன் உற்சாக...நல்ல பயனான கட்டுரை,அன்பரெ.<BR/><BR/>தன்னம்பிக்கையுடன் உற்சாகமூட்டும் வாழ்வியல் முன்னேற்ற நூல்கள் தற்போது நிறைய விற்பனையாகின்றது.Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன்https://www.blogger.com/profile/17873447875174071471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-64225123814240227692008-10-08T12:00:00.000+08:002008-10-08T12:00:00.000+08:00நட்புக்கு இலக்காணமாக பிசிராந்தையாரை குறிப்பிடுவதுண...நட்புக்கு இலக்காணமாக பிசிராந்தையாரை குறிப்பிடுவதுண்டு.. கோப்பெருஞ்சோழனின் ஆத்ம நண்பர். ஒருவர் நினைப்பதைப் போல் மற்றொருவரும் நினைப்பார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடைசி வரை இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டதேயில்லை. “புணர்ச்சிதான் நட்பாங் கிழமைத்தரும்” வள்ளுவமும் உரைக்கின்றதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-76541299312902568912008-10-08T11:45:00.000+08:002008-10-08T11:45:00.000+08:00//இனியவள் புனிதா said... மீ த ஃபர்ஸ்ட் :-))//ஜஸ்ட்...//இனியவள் புனிதா said... <BR/>மீ த ஃபர்ஸ்ட் :-))//<BR/><BR/>ஜஸ்ட் மிஸ்... மீ த செகண்டு <BR/>:-P ஓகேவா!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-26446755499192139382008-10-08T11:44:00.000+08:002008-10-08T11:44:00.000+08:00அருமையான நூல் அறிமுகம்.. கூடவே வேய்ன் பற்றிய வாழ்க...அருமையான நூல் அறிமுகம்.. கூடவே வேய்ன் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு... ஒவ்வொரு வலியிலும் சாதனையுள்ளது என்பதை நிரூபித்திருக்கிறார்... நமக்கும் சில சமயங்களில் இதுப் போல் யாராவது அமைவதுண்டு. இன்னொரு விசயம் 'பிசிராந்தையார்' பற்றி கேள்விப்பட்டதுண்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-74498399797779932332008-10-08T11:41:00.000+08:002008-10-08T11:41:00.000+08:00மீ த ஃபர்ஸ்ட் :-))மீ த ஃபர்ஸ்ட் :-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-87509210860835736992008-10-08T11:40:00.000+08:002008-10-08T11:40:00.000+08:00சிறப்பானக் கட்டுரை, ஞாயிறு நண்பனில் தங்களுடைய சிறு...சிறப்பானக் கட்டுரை, ஞாயிறு நண்பனில் தங்களுடைய சிறுகதை வெளிவந்திருந்தது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.<BR/><BR/>அருமையான புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.com