tag:blogger.com,1999:blog-8116151578804036943.post1155865969084989139..comments2024-03-27T14:26:21.104+08:00Comments on வாழ்க்கைப் பயணம்: தீட்டு பட்டுருச்சி!VIKNESHWARAN ADAKKALAMhttp://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8116151578804036943.post-53932162375001810922008-08-14T02:39:00.000+08:002008-08-14T02:39:00.000+08:00கதை நல்லா இருக்கு ஷ்ரேயா படம் சூப்பரா இருக்கு.கதை நல்லா இருக்கு ஷ்ரேயா படம் சூப்பரா இருக்கு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-23586056593831233872008-08-01T02:11:00.000+08:002008-08-01T02:11:00.000+08:00சுந்தரவடிவேல்,கதையில் வரும் வசனங்களை இவருடையதாகப் ...சுந்தரவடிவேல்,<BR/><BR/>கதையில் வரும் வசனங்களை இவருடையதாகப் (இவருடைய எண்ணங்களாக) பொருத்திப் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>எழுதப் பட்ட நோக்கமும், விவாதமும் வெவ்வேறு திசைகளில் நகர்வதாகவே உணர்கிறேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-90182206430755198192008-08-01T02:06:00.000+08:002008-08-01T02:06:00.000+08:00உங்கள் வருகைக்கு நன்றி... மன்னிக்கவும் நீங்கள் என்...உங்கள் வருகைக்கு நன்றி... மன்னிக்கவும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு புரியவில்லை..VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-89425233023060614262008-08-01T01:40:00.000+08:002008-08-01T01:40:00.000+08:00//சும்மாதாங்க... ஸ்ரேயா அழகா இல்லையா...பதிவ படிக்க...//சும்மாதாங்க... ஸ்ரேயா அழகா இல்லையா...<BR/><BR/>பதிவ படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்கட்டும்னுதான்...//<BR/><BR/>எந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது, எதை விடுவது என்பது உங்களது தனியுரிமை என்றபோதுங்கூட, நீங்கள் கேள்விகளைத் தேர்ந்தெடுத்து பதிலளிக்கும் விதம் அருமை! இது குறித்தும் சுய விமரிசனம் செய்துகொள்வது அவசியம் :))சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69545147877921032922008-08-01T01:28:00.000+08:002008-08-01T01:28:00.000+08:00// ஜி said...காலையில் போட்ட இப்பதிவு internet expl...// ஜி said...<BR/>காலையில் போட்ட இப்பதிவு internet explorerரில் திறக்க முடியாமல் போனது<BR/>Neththu athaan comment poda mudiyalaiyaa??<BR/>amaam.. Shreya kkum kathaikkum enna sambantham???//<BR/><BR/>சும்மாதாங்க... ஸ்ரேயா அழகா இல்லையா... <BR/><BR/>பதிவ படிக்கிறவங்களுக்கு கொஞ்சம் உற்சாகமா இருக்கட்டும்னுதான்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-27609102732224527032008-08-01T01:24:00.000+08:002008-08-01T01:24:00.000+08:00//காலையில் போட்ட இப்பதிவு internet explorerரில் தி...//காலையில் போட்ட இப்பதிவு internet explorerரில் திறக்க முடியாமல் போனது//<BR/><BR/>Neththu athaan comment poda mudiyalaiyaa??<BR/><BR/>amaam.. Shreya kkum kathaikkum enna sambantham???ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-28024532672185731442008-07-31T00:56:00.000+08:002008-07-31T00:56:00.000+08:00விக்ணேஷ்,ரொம்ப நல்லா கதை எழுதுரீங்க! வாழ்த்துக்கள்...விக்ணேஷ்,ரொம்ப நல்லா கதை எழுதுரீங்க! வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-62617543932142215992008-07-30T23:24:00.000+08:002008-07-30T23:24:00.000+08:00//1. எடுபட்ட சாதிக்காரப் பயலுகளுக்கு என்ன பட்டாலும...//1. எடுபட்ட சாதிக்காரப் பயலுகளுக்கு என்ன பட்டாலும் பொறுப்பு இல்லை என்றும், பிள்ளையின் படிப்பை விட கள்ளுக்கடைதான் முக்கியம் என்ற கீழ் புத்திதான் எப்போதும் இருக்கும் என்பதையும் உணர வைத்த அருமையான கதை!//<BR/><BR/>இந்த கமென்டைப் பார்க்கும் முன்னேயே இப்படித்தான் நானும் நினைத்தேன்....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-74453165036238832442008-07-30T18:19:00.000+08:002008-07-30T18:19:00.000+08:00உங்கள் கதையை மாற்றியமைப்பது என் நோக்கமில்லை. ஆனால்...உங்கள் கதையை மாற்றியமைப்பது என் நோக்கமில்லை. ஆனால் உங்களை யோசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். "உயர்ந்தோரை" அப்பாவிகளாகவும் நல்லவர்களாகவும் அதே நேரத்தில் "தாழ்ந்தோரை" கயவர்களாகவும், பொறுக்கி, பொறுப்பற்றவர்களாகவும் வலிந்து காட்டும் மேட்டுக்குடி கலை/இலக்கிய/கலாச்சாரக் காவலர்களுக்கு உங்களது இந்தக் கதை ஒத்து ஊதுகிறது என்று உங்களுக்குப் புரிகிறதா புரியவில்லையா என்று மட்டும் சொல்லிவிடுங்கள். இதில் ஒளிந்திருக்கும் ஆதிக்க வன்மம் உங்களுக்குத் தெரிந்திருக்கிறதா அல்லது உங்களையறியாமலேயே உங்களுக்குள் புகட்டப்பட்டு இப்போது வெளிவருகிறதா என்பதை அறிந்துகொள்ள ஆவல். நன்றி!சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-40619882220830245792008-07-30T14:00:00.000+08:002008-07-30T14:00:00.000+08:00// TBCD said...விக்கி,அருமை அருமை..ஃஃஃஇது இந்தியாவ...// TBCD said...<BR/>விக்கி,<BR/>அருமை அருமை..<BR/>ஃஃஃ<BR/>இது இந்தியாவில் நடக்கின்றதா..மலேசியாவில் நடக்கின்றதா..??<BR/>மலேசியாவில் இதுப் போன்று உணமையில் இன்னும் நடக்கிறதா...??<BR/>புதசெவி...??//<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அன்பரே... மலேசியாவில் நடக்கிறதா என தெரியவில்லை... நடந்திருக்கலாம்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-91531788801865125602008-07-30T13:58:00.000+08:002008-07-30T13:58:00.000+08:00//சுந்தரவடிவேல் said... // உடையை மாற்றிக் கொ...//சுந்தரவடிவேல் said...<BR/><BR/> //<BR/> உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி. //<BR/><BR/> 1. எடுபட்ட சாதிக்காரப் பயலுகளுக்கு என்ன பட்டாலும் பொறுப்பு இல்லை என்றும், பிள்ளையின் படிப்பை விட கள்ளுக்கடைதான் முக்கியம் என்ற கீழ் புத்திதான் எப்போதும் இருக்கும் என்பதையும் உணர வைத்த அருமையான கதை!<BR/><BR/> 2. கீழ்ச்சாதிக் காரர்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்று உயர்சாதிக் கார வழக்கம் இருக்கிறது. ஆனால் சாவதற்கு முன் கொடுத்த பணம் தீட்டாகிப் போகும் என்ற வழக்கம் எந்த ஊரில்? சாவதற்கு முன் உயில் எழுதி வைக்கும் சொத்துக்கள் எல்லாம் தீட்டா என்று யோசிக்க அந்த கீழ்சாதிப் பயல் குப்புசாமிக்கு அறிவில்லையா?<BR/><BR/> 3. கீழ்சாதிக் காரர்களைக் குடிகாரர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் தொடர்ந்து காட்டும் கலைநயத்தை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள் அல்லது கைவிடப் போகிறீர்கள்?//<BR/><BR/>வருகைக்கு நன்றி நண்பரே... உலகில் இப்படி நடக்கவில்லை என்பதை உங்களால் நிருபிக்க முடிந்தால் கதையை மாற்றியமைக்க நான் தயார்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-54374137602342069842008-07-30T13:55:00.000+08:002008-07-30T13:55:00.000+08:00//கோவை விஜய் said... கதையை அருமையாய் சொல்லியுள்...//கோவை விஜய் said...<BR/><BR/> கதையை அருமையாய் சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.<BR/><BR/> கணனி மக்கர் செய்வதற்கு காரனம் internetல் உலாவரும் ஹேக்கர்ஸ் மற்றும் அவர்கள் விடும் வைரஸ் அம்புகள்.<BR/><BR/> கோவை விஜய்//<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழரே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-85249820807493159142008-07-30T10:06:00.000+08:002008-07-30T10:06:00.000+08:00//உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிற...//<BR/>உடையை மாற்றிக் கொண்டு கள்ளுக் கடை நோக்கி நடக்கிறான் குப்புசாமி. //<BR/><BR/>1. எடுபட்ட சாதிக்காரப் பயலுகளுக்கு என்ன பட்டாலும் பொறுப்பு இல்லை என்றும், பிள்ளையின் படிப்பை விட கள்ளுக்கடைதான் முக்கியம் என்ற கீழ் புத்திதான் எப்போதும் இருக்கும் என்பதையும் உணர வைத்த அருமையான கதை! <BR/><BR/>2. கீழ்ச்சாதிக் காரர்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்று உயர்சாதிக் கார வழக்கம் இருக்கிறது. ஆனால் சாவதற்கு முன் கொடுத்த பணம் தீட்டாகிப் போகும் என்ற வழக்கம் எந்த ஊரில்? சாவதற்கு முன் உயில் எழுதி வைக்கும் சொத்துக்கள் எல்லாம் தீட்டா என்று யோசிக்க அந்த கீழ்சாதிப் பயல் குப்புசாமிக்கு அறிவில்லையா? <BR/><BR/>3. கீழ்சாதிக் காரர்களைக் குடிகாரர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் தொடர்ந்து காட்டும் கலைநயத்தை எப்போது புரிந்துகொள்ளப் போகிறீர்கள் அல்லது கைவிடப் போகிறீர்கள்?சுந்தரவடிவேல்https://www.blogger.com/profile/11770668490002001653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-82908530109725930442008-07-30T09:43:00.000+08:002008-07-30T09:43:00.000+08:00விக்கி,அருமை அருமை..ஃஃஃஇது இந்தியாவில் நடக்கின்றதா...விக்கி,<BR/><BR/>அருமை அருமை..<BR/><BR/>ஃஃஃ<BR/><BR/>இது இந்தியாவில் நடக்கின்றதா..மலேசியாவில் நடக்கின்றதா..??<BR/><BR/>மலேசியாவில் இதுப் போன்று உணமையில் இன்னும் நடக்கிறதா...??<BR/><BR/>புதசெவி...??TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-19852113047291729292008-07-30T08:36:00.000+08:002008-07-30T08:36:00.000+08:00கதையை அருமையாய் சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.கண...கதையை அருமையாய் சொல்லியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.<BR/><BR/>கணனி மக்கர் செய்வதற்கு காரனம் internetல் உலாவரும் ஹேக்கர்ஸ் மற்றும் அவர்கள் விடும் வைரஸ் அம்புகள்.<BR/><BR/>கோவை விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.comகோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-73337842409413779442008-07-30T08:13:00.000+08:002008-07-30T08:13:00.000+08:00//கயல்விழி said...ஜாதி வெறியைப்பற்றியும், தமிழர்கள...//கயல்விழி said...<BR/>ஜாதி வெறியைப்பற்றியும், தமிழர்களை பிடித்திருக்கும் மூட நம்பிக்கைகளைப்பற்றியும் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். 3 முறை படித்தேன். வாழ்த்துக்கள்!//<BR/><BR/>மிக்க நன்றி கயல்விழி... என் பதிவையும் 3 முறை படிச்சிருக்கிங்களே அதுக்கு மீண்டும் ஒரு நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-69827873086293525642008-07-30T08:11:00.000+08:002008-07-30T08:11:00.000+08:00// கிரி said...நல்லா கதை எழுதறீங்க..கவிதை எழுதறீங்...// கிரி said...<BR/>நல்லா கதை எழுதறீங்க..கவிதை எழுதறீங்க..கட்டுரை எழுதறீங்க<BR/>வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன்//<BR/><BR/>எனக்கு கவிதை வராதுங்க... எப்போதாவது அப்படி தோன்றினா சட்டுனு எழுதிடுவேன். அவ்வளோதான்...வாழ்த்துக்கு மிக்க நன்றி...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-18202957601595008892008-07-30T08:10:00.000+08:002008-07-30T08:10:00.000+08:00//இதுக்கு என்ன அர்த்தம்?இதுக்கு முன்னாடி என்னா வாத...//இதுக்கு என்ன அர்த்தம்?<BR/><BR/>இதுக்கு முன்னாடி என்னா வாத்து மாறியா நடந்துகிட்டு இருந்தீங்க.. இப்ப என்னமோ புதுசா நடக்காம பாத்துகுறேங்குறீங்க..//<BR/><BR/>நக்கல் தான்யா...<BR/><BR/>// சதீசு குமார் said...<BR/>இந்த கதையில வர ஸ்ரேயாதான் அந்த கிழவின்னு, நான் சொல்லலே.. விக்கி உங்க எல்லார்கிட்டயும் சொல்ல சொன்னாரு..//<BR/><BR/>என்ன தைரியம் இருந்தா ஸ்ரேயாவ பார்த்து இப்படி ஒரு வார்த்தைய விடுவிங்க... ஸ்ரேயா என் ஆளு.. இனி யாராவது தப்பா பேசுனா அவுங்கள பற்றி கண்டன பதிவு போட்டிருவேன் ஜாக்கிரதை...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-46336292334892617762008-07-30T08:07:00.000+08:002008-07-30T08:07:00.000+08:00//அதிஷா said...கதை மிகமிக அருமை நண்பாவாழ்த்துக்கள்...//அதிஷா said...<BR/>கதை மிகமிக அருமை நண்பா<BR/>வாழ்த்துக்கள்//<BR/><BR/>நன்றி அதிஷா...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-82999492117823982352008-07-30T03:53:00.000+08:002008-07-30T03:53:00.000+08:00ஜாதி வெறியைப்பற்றியும், தமிழர்களை பிடித்திருக்கும்...ஜாதி வெறியைப்பற்றியும், தமிழர்களை பிடித்திருக்கும் மூட நம்பிக்கைகளைப்பற்றியும் மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். 3 முறை படித்தேன். வாழ்த்துக்கள்!கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-78273985925440935622008-07-30T03:42:00.000+08:002008-07-30T03:42:00.000+08:00நல்லா கதை எழுதறீங்க..கவிதை எழுதறீங்க..கட்டுரை எழுத...நல்லா கதை எழுதறீங்க..கவிதை எழுதறீங்க..கட்டுரை எழுதறீங்க<BR/><BR/>வாழ்த்துக்கள் விக்னேஸ்வரன்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-63848224463303579772008-07-30T02:17:00.000+08:002008-07-30T02:17:00.000+08:00இந்த கதையில வர ஸ்ரேயாதான் அந்த கிழவின்னு, நான் சொல...இந்த கதையில வர ஸ்ரேயாதான் அந்த கிழவின்னு, நான் சொல்லலே.. விக்கி உங்க எல்லார்கிட்டயும் சொல்ல சொன்னாரு..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-33529861675122012052008-07-30T02:11:00.000+08:002008-07-30T02:11:00.000+08:00/இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்../இதுக.../இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்../<BR/><BR/>இதுக்கு என்ன அர்த்தம்?<BR/><BR/>இதுக்கு முன்னாடி என்னா வாத்து மாறியா நடந்துகிட்டு இருந்தீங்க.. இப்ப என்னமோ புதுசா நடக்காம பாத்துகுறேங்குறீங்க..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-27875110963034055392008-07-30T02:10:00.000+08:002008-07-30T02:10:00.000+08:00நாமக்கல் சிபி has left a new comment on your post ...நாமக்கல் சிபி has left a new comment on your post "தீட்டு பட்டுவிடும்":<BR/><BR/>வெல் நரேட்டிங்க் <BR/><BR/>உங்க பின்னூட்டத்தையும் காப்பாற்றிவிட்டேன்... என்ன சொல்லவறிங்கVIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8116151578804036943.post-62472171940252759192008-07-30T02:08:00.000+08:002008-07-30T02:08:00.000+08:00மாசிலா has left a new comment on your post "தீட்டு...மாசிலா has left a new comment on your post "தீட்டு பட்டுவிடும்":<BR/><BR/>அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாப்போல சரியான சாட்டை அடி கொடுத்து கதைய முடித்து இருக்கீங்க. பலே பலே! நல்ல திறமை. கொஞ்சமும் எதிர்பாராத முடிவுதான் போங்க. மனதில் நிற்கும் கருத்தாழம் உள்ள கதை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி திரு.விக்னேஷ்வரன்.<BR/><BR/>//நன்றி மாசிலா அவர்களே... உங்கள் பின்னூட்டம் ஜி-மெயிலில் இருந்ததால் காப்பி பேஸ்ட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.//VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com